திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!

திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை - மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர்: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக பெய்த அதிக கனமழை காரணத்தால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. இதனை தொடர்ந்து தற்போது ஆற்றில் 56 ஆயிரம் … Read more

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது – காவல்துறை அதிரடி அறிவிப்பு!

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது - காவல்துறை அதிரடி அறிவிப்பு!

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தினசரி பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது – காவல்துறை அதிரடி அறிவிப்பு! அதுமட்டுமின்றி பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி முருகனை வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி … Read more