ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு – திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பு – என்ன நடந்தது?
ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு: திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. அந்த பால் பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வேலைபார்த்து வரும் நிலையில், ஒரு நாளைக்கு 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் தயாரிக்கப்பட்டு வருகிறது. Join WhatsApp Group மேலும் இந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் பரபரப்பாக இருந்து வரும் இந்த ஆவின் பால் பண்ணையில் … Read more