திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம் – பஞ்சப்பூரில் அமைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!
திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம்: சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என அறிவித்திருந்தார். திருச்சியில் முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம் அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பெரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொரணப்பள்ளி கிராமத்தில் ஓசூர் மாநகராட்சியால் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டில் கட்ட அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. அதே போல தற்போது தமிழகத்தின் முக்கிய மாவட்டமான திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து … Read more