திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை 2025! புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் || 12வது தேர்ச்சி போதும்

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை 2025! புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் || 12வது தேர்ச்சி போதும்

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை 2025 அமைப்பின் பெயர்: திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: புறத்தொடர்பு பணியாளர் … Read more

திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளின் சத்துணவு மையங்களில் வேலை 2025! 119 உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம்!

திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளின் சத்துணவு மையங்களில் வேலை 2025! 119 உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம்!

திருநெல்வேலி பள்ளி ஊட்டச்சத்து மையம் (திருநெல்வேலி பள்ளி ஊட்டச்சத்து மையம்), சமையல் உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு,மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற இதர விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: திருநெல்வேலி மாவட்ட பள்ளி சத்துணவு மையம் காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: சமையல் உதவியாளர் … Read more

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே!

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே!

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025 காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் துடிப்பான மற்றும் திறமையான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION … Read more

தமிழக அரசின் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு 2025! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்! சம்பளம்: Rs.21000/-

தமிழக அரசின் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு 2025! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்! சம்பளம்: Rs.21000/-

தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த ஆண்டு 2025ல் காலியாக இருக்கும் Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant உள்ளிட்ட பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறது. எனவே இந்த மூன்று பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவி குறித்து கூடுதல் விவரங்கள் கீழே விரிவாக வழங்கப்பட்டுள்ளது. Tirunelveli District Public … Read more

பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் – போலீசார் விசாரணை

பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் - போலீசார் விசாரணை

திருநெல்வேலியில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவர் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருநெல்வேலி : தற்போது திருநெல்வேலி பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே அரிவாள் வெட்டு கலாச்சாரம் என்பது தற்போது அதிகரித்து வருவதாக அண்மை காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து அதிர்ச்சி தரும் ஒரு விதமாக திருநெல்வேலி அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாணவர் … Read more

இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான் – காவல்துறை அதிரடி உத்தரவு!

இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான் - காவல்துறை அதிரடி உத்தரவு!

Breaking News: நெல்லை பேருந்துகளில் ஜாதி பாடல்கள் போட கூடாது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பேருந்து பஸ்களில் மேல் ஏறி அடாவடித்தனம் செய்து வந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறை தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. Join WhatsApp Group அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உடன் இன்று அவசர ஆலோசனை … Read more

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை. வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை நெல்லையப்பர் கோவில் திருவிழா : தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில். அந்த வகையில் இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் … Read more