திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கன்னியாகுமரி பகுதியில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தென் பகுதிகளில் தான் அதிகமாக கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடலோரம் வாழும் மக்களையும் கவனமாக … Read more