கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் – பசுமை தீர்ப்பாயம் கருத்து !

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் - பசுமை தீர்ப்பாயம் கருத்து !

கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் என்று தமிழ்நாடு அரசிற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் என கூறியுள்ளது. கிண்டி ரேஸ் கோர்ஸில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா உருவாக்கலாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் : சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு கடந்த 9ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த … Read more

தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி – போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி - போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை பிடித்ததில் இருந்து தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அரசு கொண்டு வந்த முதல் திட்டம் தான் மகளிர் இலவச பேருந்து. தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இருந்து வந்தாலும் கூட, தொடர்ந்து இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழக அரசு பேருந்துகளில் புதிய வசதி இந்நிலையில் புதிய திட்டத்தை போக்குவரத்துக் கழகம் கொண்டு வந்துள்ளது. … Read more

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) ! முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு !

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) ! முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு !

இன்று விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) ஏற்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், அத்துடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். Virudhunagar firecracker factory Explosion (19.09.2024) விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து (19.09.2024) JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகில் செவல்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்தில் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் சிக்கி … Read more

டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் – 25,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தகவல் !

டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் - 25,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தகவல் !

தற்போது டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் ஆலைக்கு செப்.28ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டாடா மோட்டார்ஸ் : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் போன்ற கார்களை உற்பத்தி ஆலைக்கு வரும் செப். 28 ந்தேதி தமிழ்நாடு … Read more

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ – பேசுபொருளான நிலையில் விளக்கம் !

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ - பேசுபொருளான நிலையில் விளக்கம் !

தற்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் பேசிய வீடியோ எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு பேசுபொருளான நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் . JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வேண்டும்’ என்று ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. vck … Read more

கலைஞர் நினைவு நாணயம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா ?

கலைஞர் நினைவு நாணயம் விற்பனை - விலை எவ்வளவு தெரியுமா ?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலைஞர் நினைவு நாணயம் விற்பனை தொடங்கியுள்ளது. அதன் படி மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கலைஞர் நினைவு நாணயம் : தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் தற்போது மத்திய அரசு இளையதளத்தின் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் மத்திய … Read more

பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன் – ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழக அரசு அறிவிப்பு !

பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன் - ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழக அரசு அறிவிப்பு !

தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்16 ல் கூடுதல் டோக்கன் JOIN WHATSAPP TO GET DAILY NEWS பத்திரப்பதிவு : தற்போது ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் வரும் 16 ம் வருகிறது. எனவே இந்த நாளில் அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் … Read more

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சுதா சேஷையன் நியமனம் – தமிழறிஞர்கள் அதிர்ச்சி !

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சுதா சேஷையன் நியமனம் - தமிழறிஞர்கள் அதிர்ச்சி !

சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சுதா சேஷையன் நியமனம் செய்யப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுதா சேஷையன் திராவிட சிந்தனைகளுக்கு எதிரானவர் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சுதா சேஷையன் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS செம்மொழி தமிழாய்வு : சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வுக்கான மத்திய அரசு நிறுவனத்தின் துணைத் தலைவராக சுதா சேஷையனை மத்திய அரசு நியமித்திருக்கிறது. தற்போது சுதாசேஷையனின் நியமனம் … Read more

சென்னை ஃபோர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அந்நிறுவனம் அறிவிப்பு !

சென்னை ஃபோர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்று அந்நிறுவனம் அறிவிப்பு !

தற்போது சென்னை ஃபோர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை ஃபோர்டு கார் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முடிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஃபோர்டு நிறுவனம் : அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 … Read more

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி !

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி !

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற இருப்பதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் தாக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS பரந்தூர் விமான நிலையம் : தற்போது சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் சுமார் 5,368 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு … Read more