தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு – இந்த தேதியில் ரேஷன் கடை செயல்படாது? ஏன் தெரியுமா?

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு - இந்த தேதியில் ரேஷன் கடை செயல்படாது? ஏன் தெரியுமா?

Breaking News: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசு மக்களுக்காக கொண்டு வரப்படும் திட்டங்களை நியாய விலை கடை வாயிலாக தான் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தற்போது ஷாக்கிங் … Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., வயதானவர்களுக்காக கொண்டுவரப்பட்ட சூப்பர் திட்டம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., வயதானவர்களுக்காக கொண்டுவரப்பட்ட சூப்பர் திட்டம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

Breaking News: தமிழக ரேஷன் அட்டைதாரர்களே: தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை குறைவான விலையில் ரேஷன் கடை மூலமாக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசு கொண்டு வரப்படும் புதிய திட்டங்கள் அனைத்தையும் நியாய விலைக் கடை வாயிலாக தான் கொடுக்கப்பட்டு வருகிறது. Join WhatsApp Group மேலும் புதிய ரேஷன் அட்டைகள் அடுத்த மாதம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து கடந்த … Read more

ரேஷன் அட்டைதாரர்களே.., கடைகளில் திடீர் மாற்றம்.., இத தெரிஞ்சுக்காம போயிராதீங்க.., தமிழக மக்களே உஷார்?

ரேஷன் அட்டைதாரர்களே.., கடைகளில் திடீர் மாற்றம்.., இத தெரிஞ்சுக்காம போயிராதீங்க.., தமிழக மக்களே உஷார்?

ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை மூலமாக தான் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களுக்கான தொகையை யுபிஐ ஆப் மூலம் செலுத்தலாம் என அரசு அறிவித்து இருந்தனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு – ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு - ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்து அவர்களின் கைரேகையை கட்டாயகமாக பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது : ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைத்துள்ளனர். அதனை போல அவர்களுடைய கைரேகை பதிவு மூலமாகத்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. … Read more