திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். திருச்சி DCPU வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: Rs.27804 … Read more

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025! நேர்காணல் முறையில் பணி நியமனம்!

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025! நேர்காணல் முறையில் பணி நியமனம்!

தேசிய சுகாதார குழுமத்தின் சார்பில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025 அறிவிப்பின் அடிப்படையில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் குறித்த முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025 JOIN WHATSAPP TO GET … Read more

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை 2024 ! மாத சம்பளம்: Rs.60,000/-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை 2024 ! மாத சம்பளம்: Rs.60,000/-

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் மூலம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை 2024 அடிப்படையில் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதி பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை 2024 JOIN WHATSAPP TO GET TN JOBS NOTIFICATION துறையின் பெயர் : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை … Read more

Rs.18000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு கிடையாது !

Rs.18000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு கிடையாது !

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சலயா) கீழ் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் Rs.18000 சம்பளத்தில் DCPU Counsellor பதவிகளில் பணியாற்ற தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பின் பெயர் மிஷன் வத்சலயா வேலை வகை Rs.18000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பணியிடம் திருச்சி தொடக்க தேதி 22.11.2024 கடைசி தேதி 07.12.2024 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 Click Here காலிப்பணியிடங்களின் பெயர் : ஆற்றுப்படுத்துநர் (Counsellor) மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை … Read more

சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

திருச்சியில் சத்துணவு முட்டைகளை பயன்படுத்திய தனியார் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருச்சி : திருச்சி துறையூரில் தனியார் உணவகம் ஒன்றில் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அங்கிருந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகளைப் பறிமுதல் செய்தனர். சத்துணவு முட்டைகள் : தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப்பள்ளி … Read more

திருச்சி பயணிகள் ரயிலில் தீ விபத்து – ரயில்வே போலீசார் விசாரணை !

திருச்சி பயணிகள் ரயிலில் தீ விபத்து - ரயில்வே போலீசார் விசாரணை !

தற்போது திருச்சி பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இதனையடுத்து என்ஜினில் கரும் புகை வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி பயணிகள் ரயிலில் தீ விபத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருச்சி : திருச்சியில் பயணிகள் ரயிலில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக … Read more

திருச்சி NIT மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – மாணவர்கள் தொடர் போராட்டம் – வார்டன் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் !

திருச்சி NIT மாணவியிடம் பாலியல் அத்துமீறல் - மாணவர்கள் தொடர் போராட்டம் - வார்டன் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் !

தற்போது திருச்சி NIT மாணவியிடம் பாலியல் அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து வார்டன் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருச்சி NIT மாணவியிடம் பாலியல் அத்துமீறல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருச்சி என்.ஐ.டி : திருச்சியில் உள்ள என்.ஐ.டி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் பணிக்கு சென்றுள்ளனர். அந்த … Read more

தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! DHS இல் 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! DHS இல் 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

திருச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கம் DHS சார்பில் தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இங்கு காலியாக உள்ள Data Entry Operator, பாதுகாவலர், டிரைவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், நர்ஸ் போன்ற பல்வேறு பதவிகளை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து அரசு பணிக்கான சம்பளம், வயது வரம்பு, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்களின் முழு தொகுப்பும் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவன பெயர் DHS மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலை … Read more

புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை – இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !

புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை - இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !

தற்போது புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை JOIN WHATSAPP TO GET DAILY NEWS போலீஸ் என்கவுண்டர் : திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த … Read more

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது !

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது !

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விண்ணப்பதாரர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வேலை இடம் திருச்சி தொடக்க நாள் 21.06.2024 கடைசி நாள் 06.07.2024 தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 … Read more