தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் – தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்!

தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் - தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்!

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. புதிய பாடத்திட்டம்: ஒவ்வொரு வருடமும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுகள் இரண்டு முறை நடத்தி வருகிறது. இதில் இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் உள்ளிட்ட தேர்வுகளில் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எழுதி சான்றிதழ் பெற்று வருகின்றனர். தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் – … Read more