உருகுவேயில் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து வீரர் – சோகத்தில் ரசிகர்கள்!
உருகுவேயில் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து வீரர்: இன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து வரும் சம்பவம் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக விளையாடும் பொழுது மாரடைப்பில் இறந்தவர்கள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது. உருகுவேயில் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து வீரர் அந்த வகையில் தற்போது கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை … Read more