தமிழ்நாட்டில் வைகை ஆற்றில் நீர் திறப்பு – 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
தமிழ்நாட்டில் வைகை ஆற்றில் நீர் திறப்பு: தமிழகத்தில் கோடை காலம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கோடை மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பெரும்பாலான விவசாய நிலங்களில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் பயிர்கள் சேதமடைந்து வரும் நிலையில், அதை தடுக்க மாநில அரசு பல … Read more