வண்டலூர் பூங்கா செவ்வாய்கிழமை திறந்திருக்கும்! வருட பிறப்பை முன்னிட்டு அறிவிப்பு!

வண்டலூர் பூங்கா செவ்வாய்கிழமை திறந்திருக்கும்

Happy New Year 2025: சென்னை வண்டலூர் போங்க செவ்வாய்கிழமை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. வண்டலூர் பூங்கா செவ்வாய்கிழமை திறந்திருக்கும் வரும் புதன்கிழமை 2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. அதனால் செவ்வாய்கிழமை சென்னை மக்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட முக்கிய இடங்களுக்கு வருவார்கள். அன்று இரவு அனைத்து சுற்றுலா தளங்களும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பும். சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல்வேறு சுற்றுலாத்தலங்கள் உள்ளன. … Read more