மாவீரன் வீரப்பனுக்கு நினைவுத் தூண்.., திறந்து வைத்த ஆளும் கட்சி வேட்பாளர்.., எந்த பகுதியில் தெரியுமா?
மாவீரன் வீரப்பன் பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டமன்றத் தொகுதியில் 8வது முறையாக போட்டியிடுகிறார். மேலும் அவருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும் பரத் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். அப்போது குப்பம் சட்டமன்ற தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்று சிலர் நிறுவியுள்ளனர். உடனுக்குடன் … Read more