5ஆம் வகுப்பு போதும் – தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகபட்ச வயது வரம்பு 45

Vellore District Government Office Cleaner Recruitment 2025

TN Government Office Cleaner Jobs: தற்போது தமிழ்நாடு அரசில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மற்றும் குழந்தைகள் நலக்குழுமம், இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் நன்னடத்தை அலுவலர் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவதற்கு Cleaner பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் https://vellore.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்க … Read more

தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025! 42 வயதிற்குள் இருக்க வேண்டும்!

தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025! 42 வயதிற்குள் இருக்க வேண்டும்!

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி மற்றும் சமூக பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்புச் சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு … Read more

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025! Young Professional காலியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025! Young Professional காலியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு

வேலூர் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Young Professional பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் 50,000 சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து Offline மூலம் விண்ணப்பிக்கவும். தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025 Join WhatsApp Channel Get TN Govt Job Updates துறையின் பெயர்: … Read more

தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024! தேர்வு முறை: நேர்காணல் !

தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024! தேர்வு முறை: நேர்காணல் !

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024 மூலம் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர்: குழந்தைகள் நலன் மற்றும் … Read more

தேசிய நல்லாசிரியர் விருது 2024 – தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருது 2024 - தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

நடப்பாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது 2024 பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். national best teacher award 2024 தேசிய நல்லாசிரியர் விருது 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேசிய நல்லாசிரியர் விருது : இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளானது ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. … Read more

வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! சிப்காட், வாணியம்பாடி, திருப்பத்தூர் , போன்ற பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் !

வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024)

தற்போது வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) அறிவிப்பு. சிப்காட் போன்ற முக்கிய தொழில் நகரத்தில் நாளை முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் அதற்கான தேவைகளே இன்றே செய்திட இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் Power Shutdown Update. வேலூரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) பள்ளூர் – வேலூர் : ஆசனெல்லிக்குப்பம், சேந்தமங்கலம், எஸ்.கொளத்தூர், திருமால்பூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள். சிப்காட் – வேலூர் : பிஹெச்இஎல், ராணிப்பேட்டை, … Read more

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு குறைதீர்வு கூட்டம்: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது … Read more