மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான பொய்யான தகவல்கள் – எச்சரிக்கை விடுத்த விழுப்புரம் ஆட்சியர்!

மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான பொய்யான தகவல்கள் - எச்சரிக்கை விடுத்த விழுப்புரம் ஆட்சியர்!

மகளிர் உரிமைத் தொகை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசாங்க திட்டங்களை வைத்து தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள்  திண்டிவனம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உரிமை தொகைக்கான சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மர்ம நபர்கள் பொய்யான தகவலை பரப்பி உள்ளனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து இந்த தகவலை நம்பி கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட … Read more