விழுப்புரத்தில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
விழுப்புரத்தில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவி: தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். விழுப்புரத்தில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவி இந்நிலையில் அந்த பள்ளிக்கு தான் ஒரு மாணவி மது போதையில் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த செப் 8-ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவி மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார். … Read more