தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.., பெங்களூரை தொடர்ந்து, நரகமாகும் 3 நகரங்கள்.., அப்ப சென்னை கதி?

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.., பெங்களூரை தொடர்ந்து, நரகமாகும் 3 நகரங்கள்.., அப்ப சென்னை கதி?

நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சர்வதேச பெருமை பெற்ற பெங்களுருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிய நிலையில், நீரை வீணாக்குவதை தடுக்க அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பெங்களுர் மட்டுமின்றி இந்தியாவின் இன்னும் சில பகுதிகளில் இந்த அவல நிலை ஏற்பட இருக்கிறது. … Read more