டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்.., மொத்தம் 500 விக்கெட்.., பிரபலங்கள் வாழ்த்து!!

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்து வருபவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த இவர் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலித்து வந்தார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதாவது தற்போது  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 3 வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுத்த இவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 வது விக்கெட் எடுத்து சாதனை  படைத்தார்.

அதன்படி முதல் இடத்தை இந்திய வீரர் கும்ளே இருக்கும் நிலையில் இங்கிலாந்து வீரர் ஜாக் கார்வ்லேவை இரண்டவது இடத்தை தட்டி பறித்து 500 விக்கெட்டுகளை எடுத்து  தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இது அவருக்கு  98-வது டெஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அவர் சாதனையை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தப்பு பண்ணிட்டேன்.., நிக்சனோட அப்படி இருந்திருக்க கூடாது.., அன்னைக்கு நைட்., உண்மையை உடைத்த பிக்பாஸ் ஐஷு!!

Leave a Comment