தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தற்போது முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
நீடாமங்கலம் – திருவாரூர்
பச்சகுளம் சுற்றுவட்டார பகுதிகள்
எடமலையூர் – திருவாரூர்
மேலவாசல் சுற்றுவட்டார பகுதிகள்
அடம்பர் – திருவாரூர்
ஆனந்தபுலியூர், பூங்குடிமூலை, எரவாஞ்சேரி, பரவக்கரை.
நீலகுடி – திருவாரூர்
வண்டாம்பாளை, சேந்தமங்கலம், இளவங்கார்குடி, பெரும்புகளூர்.
வடுவூர் – திருவாரூர்
சாத்தனூர், உத்தங்குடி, சின்னகாரக்கோட்டை, புதுக்கோட்டை.
தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை – அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே
கோயில்வெண்ணி – திருவாரூர்
மணக்கால், அரித்துவர்மங்கலம் சுற்றுவட்டார பகுதிகள்
சங்ககிரி – நாமக்கல்
படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்எஸ், சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கோரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், பதரி, அம்மன்கோவில், மகிரிபாளையம்
- தமிழ்நாடு RTE சேர்க்கை 2025-26! தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டிற்கு அக்டோபர் 6 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- EMRS Accountant வேலை 2025! கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Degree வரை! NESTS போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்!
- NLC இந்தியாவில் 163 காலியிடங்கள் அறிவிப்பு! ITI / DIPLOMA /GRADUATE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- NTPC Limited துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! PDF அறிவிப்பு வெளியீடு || careers.ntpc.co.in இல் விண்ணப்பிக்கலாம்!
- NHB தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2025! 5+ காலியிடங்கள் || மாதம் ₹4,00,000 சம்பளம்