விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023

  விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு இயங்கி வருகின்றது. இதன் சார்பில் செயல்பட்டு வரும்  சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023 ! தமிழில் எழுத படிக்க தெரிந்தால் வேலை ! 

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023

  அதன் படி விருதுநகர் மாவட்ட TNRDல் காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  TNRDன் விருதுநகர் மாவட்ட சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  இரவுக்காவலர் பணியிடங்கள் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்னிக்கை :

  ஒரு இரவுக்காவலர் பணியிடம் இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

  தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

முக்கிய குறிப்பு :

  இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டியும். 

சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 3,40,000 வரையில் ஊதியம் ! 

வயதுத்தகுதி :

  1. பொதுப்பிரிவினர் – 18 முதல் 32

  2. பிற்ப்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் – 18 முதல் 34   

  3. ஆதிதிராவிடர் / பழங்குடியினர் – 18 முதல் 37 வயதிற்குள் இருக்கும் நபர்கள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு 2023.

சம்பளம் :

  ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் மாத ஊதியமாக விருதுநகர் TNRDல் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  இரவுக்காவலர் பணியிடங்களுக்கு 06.11.2023 முதல் 26.11.2023ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் பதிவுத் தபால் மூலம் அல்லது நேரில் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  ஆணையாளர் ,

  ஊராட்சி ஒன்றியம் ,

  சிவகாசி – 626123 ,

  விருதுநகர் மாவட்டம் ,

  தமிழ்நாடு .

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. பிறப்பு சான்றிதழ் 

  3. இருப்பிடச் சான்றிதழ் 

  4. ஆதார் கார்டு 

  5. மதிப்பெண் சான்றிதழ் 

  6. சாதி சான்றிதழ் 

  7. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு விவரம் 

  8. முன்னுரிமை சான்றிதழ் போன்றவைகளின் ஜெராக்ஸ் விண்ணப்பபடிவத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

  சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *