மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025) குறித்து மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை புதன்கிழமை (ஜனவரி 29) தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025)
நாமகிரிப்பேட்டை – நாமக்கல்
நாமகிரிப்பேட்டை மற்றும் காளப்பநாயக்கன்பட்டி, புதன் சந்தை சுற்றியுள்ள பகுதிகள், ஏமப்பள்ளி, பள்ளிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், இளநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பூண்டி, ராகவாம்பாள்புரம் – தஞ்சாவூர்
பூண்டி, ராகவாம்பாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
கரம்பயம் – பட்டுக்கோட்டை
கரம்பயம், பாப்பாநாடு, ஆலத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
சின்னசேலம் – கள்ளக்குறிச்சி
சின்னசேலம், மரவநத்தம், நகரம், எலியத்தூர், கட்டானந்தல், தச்சூர், சிறுவத்தூர், ஆவின் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Also Read: AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025.., விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!
குமாரபாளையம் – சேலம்:
குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அய்யம்பேட்டை – தஞ்சாவூர்
அய்யம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மெலட்டூர் – தஞ்சாவூர்:
மெலட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வீரபாண்டி – தேனி
டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். Tomorrow Power Outage Areas in Tamil Nadu
SKSPREAD இன்றைய முக்கிய செய்திகள்
- RRB 434 காலியிடங்கள் அறிவிப்பு 03/2025: @rrbapply.gov.in ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- IB ACIO Recruitment 2025 இல் 3717 காலியிடங்கள், புலனாய்வுப் பணியக நிர்வாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
- இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025: 1500 காலியிடங்கள் அறிவிப்பு, தமிழ்நாட்டில் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது
- கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்
- Village Assistant Job: கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! Application Form Download செய்யலாம் வாங்க!
- கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CBSL) வேலைவாய்ப்பு 2025: இந்தியா முழுவதும் காலியிடங்கள் அறிவிப்பு
- TNPSC குரூப் 2 2A 645 காலியிடங்கள் அறிவிப்பு 2025: ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்
- DHS Jobs: காஞ்சிபுரம் ANM வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.14,000/-
- SIDBI வேலைவாய்ப்பு 2025 வெளியீடு: 76 காலியிடங்கள் ஆண்டுக்கு ₹26 லட்சம் சம்பளம்