மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025) குறித்து மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை புதன்கிழமை (ஜனவரி 29) தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025)
நாமகிரிப்பேட்டை – நாமக்கல்
நாமகிரிப்பேட்டை மற்றும் காளப்பநாயக்கன்பட்டி, புதன் சந்தை சுற்றியுள்ள பகுதிகள், ஏமப்பள்ளி, பள்ளிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், இளநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பூண்டி, ராகவாம்பாள்புரம் – தஞ்சாவூர்
பூண்டி, ராகவாம்பாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
கரம்பயம் – பட்டுக்கோட்டை
கரம்பயம், பாப்பாநாடு, ஆலத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
சின்னசேலம் – கள்ளக்குறிச்சி
சின்னசேலம், மரவநத்தம், நகரம், எலியத்தூர், கட்டானந்தல், தச்சூர், சிறுவத்தூர், ஆவின் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Also Read: AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025.., விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!
குமாரபாளையம் – சேலம்:
குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அய்யம்பேட்டை – தஞ்சாவூர்
அய்யம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மெலட்டூர் – தஞ்சாவூர்:
மெலட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வீரபாண்டி – தேனி
டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். Tomorrow Power Outage Areas in Tamil Nadu
SKSPREAD இன்றைய முக்கிய செய்திகள்
- HOCL ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது, தாவர பொறியாளர், ஜூனியர் டெக்னீசியன் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்
- SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025 – ஜூனியர் எகனாமிஸ்ட் மற்றும் சீனியர் எகனாமிஸ்ட் வேலைவாய்ப்பு.
- HSCC ஆட்சேர்ப்பு 2025 உதவி மேலாளர், நிர்வாகி மற்றும் நிர்வாக உதவி பொறியாளர் பதவி அறிவிப்பு
- RRB பிரிவு கட்டுப்பாட்டாளர் ஆட்சேர்ப்பு 2025 -ஆன்லைன் படிவம் [CEN 04/2025] 368 காலியிடங்கள்
- தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 50,000!
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி SO ஆட்சேர்ப்பு 2025: 127 IOB சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்:
- SBI ஆட்சேர்ப்பு 2025 – 122 மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- IFSCA உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2025: கிரேடு A அறிவிப்பு வெளியிடப்பட்டது!
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF