தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025)! இப்பவே எல்லா வேலையும் முடிச்சுகோங்க!
மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025) குறித்து மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை புதன்கிழமை (ஜனவரி 29) தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.01.2025)
நாமகிரிப்பேட்டை – நாமக்கல்
நாமகிரிப்பேட்டை மற்றும் காளப்பநாயக்கன்பட்டி, புதன் சந்தை சுற்றியுள்ள பகுதிகள், ஏமப்பள்ளி, பள்ளிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், இளநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பூண்டி, ராகவாம்பாள்புரம் – தஞ்சாவூர்
பூண்டி, ராகவாம்பாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
கரம்பயம் – பட்டுக்கோட்டை
கரம்பயம், பாப்பாநாடு, ஆலத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
சின்னசேலம் – கள்ளக்குறிச்சி
சின்னசேலம், மரவநத்தம், நகரம், எலியத்தூர், கட்டானந்தல், தச்சூர், சிறுவத்தூர், ஆவின் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Also Read: AICTE இலவச மடிக்கணினி யோஜனா 2025.., விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!
குமாரபாளையம் – சேலம்:
குமாரபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அய்யம்பேட்டை – தஞ்சாவூர்
அய்யம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மெலட்டூர் – தஞ்சாவூர்:
மெலட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வீரபாண்டி – தேனி
டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். Tomorrow Power Outage Areas in Tamil Nadu
SKSPREAD இன்றைய முக்கிய செய்திகள்
- தமிழ்நாடு அரசு ஆட்சேர்ப்பு 2025! இந்த வாரம் வந்த வேலைவாய்ப்பு மலர்
- தேசிய அருங்காட்சியகத்தில் உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.35,000 || 35 வயதிற்குள் இருக்க வேண்டும்!
- தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிக் கழகத்தில் வேலை 2025! துணை மேலாளர் & உதவி மேலாளர் பதவிகள் || சம்பளம்: Rs.1,40,000
- தமிழக அரசில் Data Entry Operator வேலை 2025! நீலகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2025 – 26! 500 Assistant Manager காலியிடங்கள் | சம்பளம்: Rs.85,920
- GST & Customs அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! 10வது தேர்ச்சி போதும் | சம்பளம்: Rs.56,900
- மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025! நேர்காணல் மூலம் பணி || தேர்வு கிடையாது!
- NaBFID வங்கி Senior Analyst வேலைவாய்ப்பு 2025! 31 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
- கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆட்சேர்ப்பு 2025! 10வது தேர்ச்சி போதும்!
- Bharuch Dahej ரயில்வே கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! CFO காலியிடங்கள் || சம்பளம்: Rs.70,000 – Rs.2,00,000/-