சென்னை-26, வடபழநி, அருள்மிகு ஆண்டவர் கோவிலில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025 – வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் உப அறநிறுவனமான சென்னை-39, வியாசர்பாடி அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள இந்து மதத்தினைச் சார்ந்தவர்களிடமிருந்து 20.06.2025 முதல் 19.07.2025 வரை அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வடபழநி ஆண்டவர் கோவிலில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | Vadapalani Andavar Temple |
வகை | TNHRCE Job Vacancy |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | Chennai |
ஆரம்ப தேதி | 20.06.2025 |
கடைசி தேதி | 19.07.2025 |
எழுத்தர் பணியின் விவரம்:
ஊதிய விகிதம்: PAY MATRIX – 1e 15700/-to 50000/- அடிப்படைச் சம்பளம் ரூ.15700/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணியின் விவரம்:
ஊதிய விகிதம்: PAY MATRIX – 12 11600/-to 36800/- அடிப்படைச் சம்பளம் ரூ.11600/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மடப்பள்ளி பணியின் விவரம்:
ஊதிய விகிதம்: PAY MATRIX – 12 11600/-to 36800/- அடிப்படைச் சம்பளம் ரூ.11600/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்; 2.அற நிறுவனங்களின் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காவலர் பணியின் விவரம்:
ஊதிய விகிதம்: PAY MATRIX – 12 11600/-to 36800/- அடிப்படைச் சம்பளம் ரூ.11600/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகு பணியின் விவரம்:
ஊதிய விகிதம்: PAY MATRIX – 12 11600/-to 36800/- அடிப்படைச் சம்பளம் ரூ.11600/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு TNHRCE:
விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
குறிப்பு: பணியிட விவரங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை vadapalaniandavar.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் கீழ் காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
துணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்,
வடபழநி, சென்னை-26
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download Now |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
அரசு வேலை 2025 | Check Now |
எழுத்தர் வேலை முக்கிய நாட்கள்:
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தொடக்க நாள் 20.06.2025
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19.07.2025
TN Govt Jobs June 2025:
Chennai Jobs: CSIR-SERC வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 +2 | காலியிடங்கள்: 10 || ஊதியம்: 81,100!!
தமிழ்நாடு அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி