ஒரு ஆணை மீட் பண்ணால்.., அந்த பகுதியை தான் பர்ஸ்ட் பாப்பேன்- ஓப்பனாக பேசிய கிரண்!!ஒரு ஆணை மீட் பண்ணால்.., அந்த பகுதியை தான் பர்ஸ்ட் பாப்பேன்- ஓப்பனாக பேசிய கிரண்!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் படு பிசியாக இருந்து வந்த நடிகை தான் கிரண். தற்போது எந்த படவாய்ப்பு இல்லாமல் ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க ஸ்டார்ட் செய்துவிட்டார். ஆனால் அதிலும் படவாய்ப்புகள் குறைந்த நிலையில், மீண்டும் பழைய பார்முக்கு வர நினைத்து வித்தியாசமாக கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவரின் கட்டழகு மேனியை பார்ப்பதற்காக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆண்களின் அந்த பகுதியை பார்ப்பேன் என்று அவர் ஓபனாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிரண் பேசியதாவது, பொதுவாக ஆண்கள் பெண்களை பார்க்கும் பொழுது அவர்களுடைய கண்கள் பெண்ணின் முன்னழகுக்கு தான் போகும். அதே போல் ஒரு ஆணை நான் பார்க்கும் பொழுது அந்த ஆணுடைய புஜத்தை தான் பார்ப்பேன் என்று ஓப்பனாக பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *