காசு தரலனா போதும்.., கேவலமாக பேசுவார்கள்.., ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகை மஞ்சிமா மோகன்!!காசு தரலனா போதும்.., கேவலமாக பேசுவார்கள்.., ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நடிகை மஞ்சிமா மோகன்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த மஞ்சிமா மோகன் கடந்த 2022ம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தற்போது உடல் பருமன் அதிகரித்து காணப்பட்ட இவர் தனது கணவருடன் சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லிம்மாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தனது ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்துள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன்

அதில் அவர் பேசியதாவது, யூடியூப் சேனல்கள் சொல்ல போனால் அதிகமாக பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் சில யூடியூப் சேனல்கள் தவறான செய்திகளை பரப்பி காசு சம்பாதிக்க பார்க்கிறார்கள். இதெல்லாம் ஒரு நல்ல செயல் இல்லை. மேலும் யூடியூப் சேனல் வைத்திருக்கும் சிலர் பணம் தரவில்லை என்றால் கேவலமாக பேசுவார்கள் என்று மஞ்சிமா மோகன் ஆவேசமாக பேசியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *