புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் ! தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு !

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் ! தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு !

புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும். தமிழகத்தில் மின்சார சேவைகள் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின் படி புதிய மின் வினியோக விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் படி தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. tneb new electricity connection புதிய மின் இணைப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்கவேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ! ரூ.134.86 கோடி ரூபாயை முதலீட்டு மானியமாக வழங்கிய தமிழக அரசு !

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ! ரூ.134.86 கோடி ரூபாயை முதலீட்டு மானியமாக வழங்கிய தமிழக அரசு !

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். தமிழ்நாடு அரசு சார்பில் SC, ST பிரிவினர்களில் தொழில்முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என்றும், இது தமிழ்நாடு அரசின் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் : தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கர் … Read more

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை ! அதிகளவு பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டதாக தகவல் !

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை ! அதிகளவு பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு கொண்டதாக தகவல் !

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை. தற்போது ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளில் பலர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் இழந்து வருகின்றனர். மேலும் இது போன்ற விளையாட்டுகளில் அதிகளவு பணத்தை முதலீடு செய்து பணத்தை இழந்த உடன் பெரும்பாலான நபர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் தற்போது சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரில் நடைபெற்றுள்ளது. சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மருத்துவ மாணவர் தற்கொலை JOIN WHATSAPP TO GET … Read more

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை. தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக திகழ்கிறது. அந்த வகையில் பழமையான இந்த மருத்துவமனையில் அனைத்துவகை நோய்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்காக 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் தற்போது போதைபெருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை : தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ரீதியாக போதைப்பொருள் … Read more

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு ! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு ! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய கட்டுப்பாடு. இந்தியாவில் தற்போது முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் பல்வேறு முறைகேடு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்குகளில் கைது செய்ய உச்சநீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY … Read more

UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024 ! நேஷனல் டிஃபென்ஸ் மற்றும் நேவல் அகாடமியில் 404 பணியிடங்கள் அறிவிப்பு – 12th படித்திருந்தால் போதும் !

UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024 ! நேஷனல் டிஃபென்ஸ் மற்றும் நேவல் அகாடமியில் 404 பணியிடங்கள் அறிவிப்பு - 12th படித்திருந்தால் போதும் !

UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024. Union Public Service Commission சார்பில் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி சார்பில் 404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம் மற்றும் பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. UPSC NDA & NA ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : Union Public Service … Read more

கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை ! புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற அரிய வாய்ப்பு !

கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை ! புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற அரிய வாய்ப்பு !

கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை. நிறுவனத்தின் சார்பில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள் மற்றும் industry 4.0 தரத்தில் துவக்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தகுதிகள் : 8ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கான வயது உச்சவரம்பு : 40 ஆண்டுகள். … Read more

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு ! உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா சான்றிதழை வழங்கினார் !

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு ! உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா சான்றிதழை வழங்கினார் !

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் ஒரு சட்டமாகும். அந்த வகையில் அண்டை நாடுகளில் துப்புறுத்தப்படும் சிறுபான்மைமக்களான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை … Read more

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு தடை விதித்து வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தொட்டபெட்டா செல்ல ஏழு நாட்களுக்கு தடை : நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சென்று பார்வையிடுவது வழக்கம். இந்நிலையில் FASTag சோதனை சாவடிகளை மாற்றியமைக்கும் பணிகள் … Read more