டி20 உலகக்கோப்பை 2024 ! இந்திய அணியின் துணை கேப்டன்களாக ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பந்த் நியமிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது !

டி20 உலகக்கோப்பை 2024 ! இந்திய அணியின் துணை கேப்டன்களாக ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பந்த் நியமிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது !

டி20 உலகக்கோப்பை 2024. அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் வரும் மே மாதம் 21 ஆம் தேதி ஐபில் தொடரில் தகுதி சுற்று போட்டிகளில் பங்குபெறாத வீரர்கள் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில். தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன்களாக ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பந்த் நியமிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை 2024 … Read more

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் ! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் ! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம். தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் குளிர் சீதோஷண நிலையில் உள்ள இடங்களுக்கு மக்கள் படையெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இ – பாஸ் வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் JOIN … Read more

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா ! பலத்த காற்று வீசியதால் தடுமாறிய ஹெலிகாப்டர் – கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் விபத்து தவிர்ப்பு !

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா ! பலத்த காற்று வீசியதால் தடுமாறிய ஹெலிகாப்டர் - கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் விபத்து தவிர்ப்பு !

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக சார்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற ஹெலிகாப்டர் பலத்த காற்று காரணமாக தடுமாறியது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் … Read more

தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! எந்த நாளில் தெரியுமா ? – தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு !

தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! எந்த நாளில் தெரியுமா ? - தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு !

தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வரும் மே மாதம் 10 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜுவானா உத்தரவிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : மே மாதம் 10 ஆம் தேதி தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் … Read more

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை ! அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம் !

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் ! அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம் !

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மதரீதியில் வெறுப்புணர்வை தூண்டுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை JOIN WHATSAPP TO GET DAILY … Read more

டி20 உலகக்கோப்பை போட்டி 2024 ! இந்திய வீரர்கள் மே மாதம் அமெரிக்கா செல்லஉள்ளதாக அறிவிப்பு – முழு தகவல் இதோ !

டி20 உலகக்கோப்பை போட்டி 2024 ! இந்திய வீரர்கள் மே மாதம் அமெரிக்கா செல்லஉள்ளதாக அறிவிப்பு - முழு தகவல் இதோ !

டி20 உலகக்கோப்பை போட்டி 2024. வரும் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ள வீரர்கள் மே மாதம் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியாவில் ஐபில் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக்கோப்பை போட்டி 2024 JOIN WHATSAPP … Read more

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு ! மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை விடுதலை செய்து உத்தரவு !

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு ! மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை விடுதலை செய்து உத்தரவு !

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு. கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரி மாணவிகளை தவறான செயல்களில் ஈடுபடவைத்தாக குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்தாக குறி மதுரை காமராஜர் கல்லுரி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் … Read more

ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி ! புட்பாய்சன் காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாக தகவல் !

ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி ! புட்பாய்சன் காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாக தகவல் !

ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் புட்பாய்சன் காரணமாக 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தபோது வெள்ளிக்கிழமையன்று சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் சாப்பிட்ட அந்த உணவால் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12 … Read more

சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை ! கோவிலின் உள்ளே நுழையும் போது முதல் நாம் வெளியே வரும் வரை – முழு விளக்கம் இதோ !

சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை ! கோவிலின் உள்ளே நுழையும் போது முதல் நாம் வெளியே வரும் வரை - முழு விளக்கம் இதோ !

சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை. நாம் வணங்கும் கடவுள்களில் முதன்மையானவர் சிவ பெருமான். இதன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் சிவ பெருமானை வணங்குவதில் ஆர்வம் காட்டுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதோஷம் மற்றும் சிவராத்திரி போன்ற தினங்கள் சிவபெருமானை வணங்குவதற்கு உகந்த நாட்களாகும். இதன் அடிப்படையில் நாம் சிவாலயங்களுக்கு சென்று வழிபடும் போது சில தவறுகளை செய்யக்கூடாது. சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிவன் கோவிலில் … Read more

போலீசார் selfie எடுக்க கூடாது ! உத்தரவு பிறப்பித்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் – முழு தகவல் இதோ !

போலீசார் selfie எடுக்க கூடாது ! உத்தரவு பிறப்பித்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் - முழு தகவல் இதோ !

போலீசார் selfie எடுக்க கூடாது. தமிழ்நாட்டில் தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களை காண மற்றும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவது இயல்பான ஒன்று அந்த வகையில் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். இந்நிலையில் காவல் துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு வெளியிட்டுளளார். போலீசார் selfie எடுக்க கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS பணியின் … Read more