ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா ! பலத்த காற்று வீசியதால் தடுமாறிய ஹெலிகாப்டர் - கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் விபத்து தவிர்ப்பு !ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா ! பலத்த காற்று வீசியதால் தடுமாறிய ஹெலிகாப்டர் - கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் விபத்து தவிர்ப்பு !

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பினார் அமித்ஷா. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக சார்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற ஹெலிகாப்டர் பலத்த காற்று காரணமாக தடுமாறியது.

மக்களவை தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அவர் சென்ற ஹெலிகாப்டர் பலத்த காற்று காரணமாக ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை ! அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம் !

பலத்த காற்று வீசியதால் தடுமாறிய ஹெலிகாப்டர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *