Home » சினிமா » பிக்பாஸ் வெளியே வந்த பூர்ணிமா ரவிக்கு கிடைத்த முதல் அதிர்ஷ்டம்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. என்னனு தெரியுமா?

பிக்பாஸ் வெளியே வந்த பூர்ணிமா ரவிக்கு கிடைத்த முதல் அதிர்ஷ்டம்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. என்னனு தெரியுமா?

பிக்பாஸ் வெளியே வந்த பூர்ணிமா ரவிக்கு கிடைத்த முதல் அதிர்ஷ்டம்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. என்னனு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் பூர்ணிமா ரவி. அவர் அந்த வீட்டில் 95 நாட்கள் இருந்த நிலையில், 16 லட்சம் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவர் வெளியேறியதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தவறான முடிவை எடுத்துள்ளார் என்று சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் வெளியே வந்த பூர்ணிமா ரவிக்கு கிடைத்த முதல் அதிர்ஷ்டம்.

அதாவது பிக்பாஸ் பூர்ணிமா ரவி முதன் முதலாக லீடு ரோலில் நடித்த செவப்பி திரைப்படம் வருகிற 12ம் தேதி “ஆஹா” என்ற ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக்பாஸ் வெளியே வந்த பூர்ணிமா ரவிக்கு கிடைத்த முதல் அதிர்ஷ்டம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top