திருச்சி போக மாட்டுத்தாவணி வேண்டாம் ஆரப்பாளையம் போங்க! மதுரை மக்களே இத கொஞ்சம் கவனிங்க..!

திருச்சி போக மாட்டுத்தாவணி வேண்டாம் ஆரப்பாளையம் போங்க! மதுரை மக்களே இத கொஞ்சம் கவனிங்க..!

Madurai to Trichy: மதுரை – திருச்சி பயண வழித்தடம் மாற்றம்: தென் மாவட்ட மக்கள் அனைவரும் திருச்சி செல்ல வேண்டுமானால் மதுரை மாட்டுத்தாவணி (MGR) பேருந்து நிலையம் தான் வர வேண்டும். அதாவது, இங்கு இருந்து பல வகையான பேருந்துகள் திருச்சிக்கு இயக்கப்படுகிறது. திருச்சி போக மாட்டுத்தாவணி வேண்டாம் ஆரப்பாளையம் போங்க! மதுரை மக்களே இத கொஞ்சம் கவனிங்க..! மாட்டுத்தாவணி – திருச்சி: சென்னை செல்லக்கூடிய SETC மற்றும் அணைத்து வகையான பேருந்துகளும் திருச்சி வழியாகத்தான் … Read more

தமிழகம் முழுவதும் நாளை மின்தடை (19.05.2025) – மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!

தமிழகம் முழுவதும் நாளை மின்தடை (19.05.2025) - மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!

தமிழகம் முழுவதும் நாளை மின்தடை (19.05.2025) – மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !! தமிழகம் முழுவதும் உள்ள மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் முக்கிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பொது பராமரிப்பு வேலை நடைபெற உள்ளது. அந்த வேளையில், பராமரிப்பு செய்யும் ஊழியர்களின் நலன் கருதி மின்சாரம் நிறுத்தப்படும். அப்படி நாளை திங்கட்கிழமை மே 19ஆம் தேதி கீழ் காணும் முக்கிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மின்தடை: புதுக்கோட்டை (நகர்ப்புறம்) … Read more

தமிழ்நாட்டில் நாளை (17.05.2025) மின்தடை பகுதிகள் || TNEB Tomorrow Power Cut அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை (17.05.2025) மின்தடை பகுதிகள் || TNEB Tomorrow Power Cut அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tomorrow Power Cut: தற்போது மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (17.05.2025) மின்தடை பகுதிகள் விவரம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION Tomorrow Power Cut (17.05.2025) பழனி – திண்டுக்கல் பழனி டவுன், மானூர், நெய்க்காரப்பட்டி, … Read more

TNEB வெளியிட்ட தமிழகத்தின் நாளை (15.05.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக ஏரியாக்களின் லிஸ்ட்!

TNEB வெளியிட்ட தமிழகத்தின் நாளை (15.05.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக ஏரியாக்களின் லிஸ்ட்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தற்போது முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS நீடாமங்கலம் – திருவாரூர் பச்சகுளம் சுற்றுவட்டார பகுதிகள் எடமலையூர் – திருவாரூர் மேலவாசல் சுற்றுவட்டார … Read more

தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை – அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே

தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை - அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே

Power Cut News: தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் சிலவற்றில் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சற்று முன் மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் (14.05.2025) நாளை முழுநேர மின்தடை – அப்போ இன்னைக்கே உஷார் ஆய்க்கோங்க மக்களே ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை 33 KV துணை மின்நிலையத்தில் கீழ் வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி … Read more

தமிழ்நாட்டில் நாளை (13.05.2025) மின்தடை பகுதிகள்! முக்கிய இடங்களில் பவர் கட்!

தமிழ்நாட்டில் நாளை (13.05.2025) மின்தடை பகுதிகள்! முக்கிய இடங்களில் பவர் கட்!

tomorrow power shutdown areas in tamilnadu 13.05.2025: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (13.05.2025) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மாவட்டந்தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். JOIN WHATSAPP … Read more

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் – IPL போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு || BCCI அறிவிப்பு !

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் - IPL போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு || BCCI அறிவிப்பு !

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்: தற்போது இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதன் ஒரு பகுதியாக வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி இமாசலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் நடைபெறவுள்ள பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. JOIN WHATSAPP TO GET … Read more

தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் – துரைமுருகனுக்கு புதிய இலாக்கா ஒதுக்கீடு ! முழு விவரம் இதோ!

தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் - துரைமுருகனுக்கு புதிய இலாக்கா ஒதுக்கீடு ! முழு விவரம் இதோ!

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்: கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அந்த வகையில் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டு பல்வளத்துறை அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, தற்போது மூத்த அமைச்சர்களான துரைமுருகன் மற்றும் ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்: தமிழ்நாடு அரசு … Read more

தமிழ்நாட்டில் நாளை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை! உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!

தமிழ்நாட்டில் நாளை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை

Power Cut News: தமிழ்நாட்டில் நாளை வெள்ளிக்கிழமை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை என்பதை சற்று முன் மின்சார வாரியம் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், கீழ்காணும் முக்கிய மின்சார துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு, 16MVA மின்மாற்றி-III இல் புதிய 11KV அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அந்த பகுதிகளில் நாளை 5 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் தடை செய்யப்படும். தமிழ்நாட்டில் நாளை (09.05.2025) எந்த பகுதியில் மின்தடை! உங்க ஏரியா … Read more

IPL 2025 போட்டிகள் ரத்தாகிறதா? இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி || BCCI விளக்கம் !

IPL 2025 போட்டிகள் ரத்தாகிறதா? இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி || BCCI விளக்கம் !

ஆப்ரேஷன் சிந்தூர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு நடவடிக்கையாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION இந்த தாக்குதலில் 3 பயங்கரவாத அமைப்புகளுடைய 9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணையை கொண்டு … Read more