எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.., பதறி போன மதிமுகவினர்.., தேர்தலில் நடக்க போவது என்ன?

எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.., பதறி போன மதிமுகவினர்.., தேர்தலில் நடக்க போவது என்ன?

எம்பி கணேசமூர்த்தி ஈரோடு மாவட்டம் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பியாக திகழ்ந்து வந்தவர் தான் கணேச மூர்த்தி. அதுமட்டுமின்றி அவர் மதிமுகவின் பொருளாளராகவும் செயலாற்றி வந்தார். இதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அவருக்கு திருச்சி மக்களவைத் தொகுதி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில் கணேசமூர்த்தி சில நாட்களுக்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

பொது தேர்வில் குளறுபடி.., இந்த 12ம் வகுப்பு தேர்வு மீண்டும் நடைபெறும்.., வெளியான் முக்கிய அறிவிப்பு!!!

பொது தேர்வில் குளறுபடி.., இந்த 12 வகுப்பு தேர்வு மீண்டும் நடைபெறும்.., வெளியான் முக்கிய அறிவிப்பு!!!

12ம் வகுப்பு தேர்வு தற்போது தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பொதுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்களும் வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அந்த வகையில் CISCE 12-ஆம் வகுப்பு உளவியல் தேர்வுக்கான வினாத்தாள் காணாமல் போனதாக தெரிவித்தது இந்த தேர்வை தள்ளி வைக்க முடிவு செய்திருந்தது. உடனுக்குடன் செய்திகளை … Read more

மக்களவை தேர்தல்.., அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு – பிரச்சாரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

மக்களவை தேர்தல்.., அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல்நலக்குறைவு - பிரச்சாரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

மக்களவை தேர்தல் லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களிடம் ஓட்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் மக்களவை தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனை தொடர்ந்து  குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்காக கே.என்.நேரு வாக்கு சேகரித்து வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்ட … Read more

ஐபிஎல் போட்டியால் ரூ.1.5 கோடி கடன்.., கணவனால் 24 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்!!

ஐபிஎல் போட்டியால் ரூ.1.5 கோடி கடன்.., கணவனால் 24 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்!!

ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டம் நடப்பாண்டு ஐபிஎல் போட்டி கடந்த 22ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த  ஐபிஎல் போட்டியால் ஒரு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிரிநகரை பகுதியை சேர்ந்தவர் தான் தர்ஷன் பாபு (30). இவருக்கு ரஞ்சிதா (24) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். பெங்களூருவில் தங்கி தனியார் … Read more

விவசாயி சின்னத்தை கைவிட்ட நாம் தமிழர் கட்சி.., இனி இது தான் சின்னம்?.., சீமான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

விவசாயி சின்னத்தை கைவிட்ட நாம் தமிழர் கட்சி.., இனி இது தான் சின்னம்?.., சீமான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.அதன்படி  முதற்கட்டமாக தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஏற்கனவே வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட தொடங்கிவிட்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இப்படி … Read more

நட்ட நடுரோட்டில் பைக்கில் ஆபாசமாக டான்ஸ் ஆடிய இளம் பெண்கள்.. குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!!

நட்ட நடுரோட்டில் பைக்கில் ஆபாசமாக டான்ஸ் ஆடிய இளம் பெண்கள்.. குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!!

ஆபாசமாக டான்ஸ் ஆடிய பெண்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இளம் பெண்கள் செய்த காரியம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது  நொய்டா பகுதியில் ஒரு இளைஞர் இரு சக்கர வாகனம் ஓட்ட அவருக்கு பின்னால் இரண்டு இளம் பெண்கள் எதிரெதிரே அமர்ந்து கொண்டு இந்தி … Read more

தமிழக மக்களே குஷியான செய்தி., இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழக மக்களே குஷியான செய்தி., இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு., சென்னை வானிலை மையம் தகவல்!!

கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் சில முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வரும் நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். எப்போது மழை பெய்யும் சூட்டை தணிக்க வேண்டும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் … Read more

பம்பரம் சின்னம் விவகாரம்.., வைகோ தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்.., கலக்கத்தில் மதிமுகவினர்!!

பம்பரம் சின்னம் விவகாரம்.., வைகோ தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்.., கலக்கத்தில் மதிமுகவினர்!!

பம்பரம் சின்னம் விவகாரம் மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மனு தாக்கல் செய்து வந்தனர். மேலும் பெரும்பாலான கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,  மதிமுகவுக்கு  மட்டும் சின்னம் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதாவது திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும், அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலிலும் … Read more

அதிகமான வாக்குகள் பெற்று தந்தால் 10 சவரன் தங்க பரிசு.., ADMK முன்னாள் அமைச்சர் அதிரடி அறிவிப்பு., பரபரப்பில் அதிமுகவினர்!!

அதிகமான வாக்குகள் பெற்று தந்தால் 10 சவரன் தங்க பரிசு.., ADMK முன்னாள் அமைச்சர் அதிரடி அறிவிப்பு., பரபரப்பில் அதிமுகவினர்!!

ADMK முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி விறுவிறுப்பாக ஏழு கட்டமாக ஆரம்பமாக இருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தான் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம்  தீவிரமாக இருந்து வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு … Read more

இனி இறுதி ஊர்வலத்தில் இதை செய்ய தடை?.., மீறினால் கடும் தண்டனை?.., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

இனி இறுதி ஊர்வலத்தில் இதை செய்ய தடை?.., மீறினால் கடும் தண்டனை?.., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

சென்னை ஐகோர்ட் தமிழகத்தில் சாலை விபத்துகளால் மக்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்து காவல்துறையினர் பல சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இருப்பினும் அரசாங்கமும் விபத்துகளை தடுக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தின் போது மாலைகள் வீசப்படுவது வழக்கம். அப்படி வீசப்பட்ட மாலையில் பைக்கை ஏற்றிய ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி … Read more