பிரேமலதா மீது வழக்குப்பதிவு., தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார்.., என்ன நடந்தது?

பிரேமலதா மீது வழக்குப்பதிவு., தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார்.., என்ன நடந்தது?

பாராளுமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக 700க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் களத்தில் இறங்கி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். எனவே உரிய ஆவணம் இல்லாமல் பணம், நகைகள் மற்றும் பொருட்கள் ஆகியவை கொண்டு செல்ல கூடாது என்று பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று கூட மதுரை அவனியாபுரம் அருகே 18 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து … Read more

தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம் ! சவால் விட்ட ஓபிஎஸ் – தேர்தல் ஆணையத்தில் புதிய மனு !

தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம் ! சவால் விட்ட ஓபிஎஸ் - தேர்தல் ஆணையத்தில் புதிய மனு !

தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம். அதிமுக கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி போன்றவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் அதிமுகவின் பெயர், சின்னம், கொடி போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் நிரந்தரமாக பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு வழங்கியது. தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம் ! JOIN WHATSPP TO GET DAILY NEWS தனித்தனி சின்னத்தில் … Read more

2024 மக்களவை தேர்தல்., கணக்கிடப்படாத 18 கோடி தங்க நகைகள் பறிமுதல்.., மதுரையில் பரபரப்பு!!

2024 மக்களவை தேர்தல்., கணக்கிடப்படாத 18 கோடி தங்க நகைகள் பறிமுதல்.., மதுரையில் பரபரப்பு!!

தங்க நகைகள் பறிமுதல் மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 702 க்கும் மேலான பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 18 கோடி மதிப்புள்ள நகைகள்  பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது … Read more

மத்திய அரசு மானியம் அறிவிப்பு ! டூவீலர், ஆட்டோக்களுக்கு 10,000 முதல் 50,000 வரை வழங்கும் திட்டம் – வண்டி வாங்க நல்ல வாய்ப்பு !

மத்திய அரசு மானியம் அறிவிப்பு ! டூவீலர், ஆட்டோக்களுக்கு 10,000 முதல் 50,000 வரை வழங்கும் திட்டம் - வண்டி வாங்க நல்ல வாய்ப்பு !

மத்திய அரசு மானியம் அறிவிப்பு. தற்போது உள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த வகை எரிபொருள் வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு மற்றும் காற்று போன்றவை மாசு படுகின்றன. இதன் காரணமாக உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட எலெக்ட்டிரிக் வாகன பயன்பாட்டுக்கு மாறி வருகின்றன. மத்திய அரசு மானியம் அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் இதன் விலை குறைவு … Read more

வெடிகுண்டு மிரட்டல்.., பிரதமர் மோடி வருகையின் போது இப்படியொரு சம்பவமா?.., அதிரடி சோதனையில் காவல்துறை!!

வெடிகுண்டு மிரட்டல்.., பிரதமர் மோடி வருகையின் போது இப்படியொரு சம்பவமா?.., அதிரடி சோதனையில் காவல்துறை!!

வெடிகுண்டு மிரட்டல் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோயம்புத்தூருக்கு வர இருக்கிறார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் இயங்கும்  தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது – நிரந்தர தடைவிதித்த சென்னை ஐகோர்ட் !

இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது - நிரந்தர தடைவிதித்த சென்னை ஐகோர்ட் !

இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் சின்னம், கொடி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுக பெயர், … Read more

மகளிருக்கு ரூ.5 லட்சம்.., சூப்பர் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.., விண்ணப்பிப்பது எப்படி?

மகளிருக்கு ரூ.5 லட்சம்.., சூப்பர் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.., விண்ணப்பிப்பது எப்படி?

லக்பதி திதி திட்டம் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு தொடர்ந்து பெண்களுக்காக பல நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களின் தொழில் முனைவோராக மாற்றுவதற்காக கொண்டு வந்த திட்டம் தான் லக்பதி திதி (Lakhpati Didi). இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 83 லட்சம் சுய உதவி சங்கங்கள் இருக்கும் நிலையில்,  9 கோடிக்கும் … Read more

2024 மக்களவை தேர்தல்.., 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க கட்சியினர்.., முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2024 மக்களவை தேர்தல்.., 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க கட்சியினர்.., முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2024 மக்களவை தேர்தல் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம்(மார்ச் 16) வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் ஏழு கட்டங்கள் வாரியாக தேர்தல்  வருகிற ஏப்ரல் 19ம் தேதி  நடைபெற இருக்கும் நிலையில், வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 6 ம் தேதி நடைபெறும் என அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தற்போது தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் முதல்வர் … Read more

மக்களே குளுகுளு செய்தி.., தமிழகத்தில் இந்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

மக்களே குளுகுளு செய்தி.., தமிழகத்தில் இந்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதால் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெயிலின் சூட்டை குளிரூட்டும் விதமாக ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் மழை பெய்ய இருக்கும் பகுதிகள் குறித்து முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து … Read more

ஆளுநர் பதவியை  திடீரென ராஜினாமா செய்த தமிழிசை.., காரணம் என்ன?.., மக்களவைத் தேர்தலில் போட்டியா?

ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்த தமிழிசை.., காரணம் என்ன?.., மக்களவைத் தேர்தலில் போட்டியா?

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற இருப்பதாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்களின் வாக்குகளை குவிக்க தற்போது இருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநில ஆளுநராக கடந்த 2019ம் ஆண்டு தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டார். மேலும் இவர்  கடந்த 2021ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more