தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

தவெக கட்சியின் சின்னம் நடிகர் விஜய் கடந்த மாதம் 2ம் தேதி தன்னுடைய மக்கள் இயக்கத்தை “தமிழக வெற்றிக் கழகம்” என்று கட்சியாக மாற்றினார். மேலும் கட்சி தலைவராக உறுதிமொழி எடுத்துக் கொண்டு வருகிற 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி போட போவதாக அறிவித்திருந்தார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அன்று உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தலைவர் விஜய் அறிமுகம் செய்த நிலையில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் தவெக … Read more

தடம் புரண்ட ரயில்.., பலியான எண்ணிக்கை?.., அலறியடித்த பயணிகள்.., என்ன நடந்தது?

தடம் புரண்ட ரயில்.., பலியான எண்ணிக்கை?.., அலறியடித்த பயணிகள்.., என்ன நடந்தது?

தடம் புரண்ட ரயில் சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரயில் விபத்து தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு என்ற ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பயணிகள் ரயில் எஞ்சின் எதிர்பாராத  விதமாக தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது. அதனால் … Read more

சிவன் பக்தர்களே.., உலகிலேயே  மிகப்பெரிய சிவன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா?.., அங்கு என்ன சிறப்பு?  

சிவன் பக்தர்களே.., உலகிலேயே  மிகப்பெரிய சிவன் கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா?.., அங்கு என்ன சிறப்பு?  

மிகப்பெரிய சிவன் கோவில் உலகில் ஏராளமான கடவுள்கள் இருந்தாலும், மக்கள் அதிகமாக வழிபடும் தெய்வம் என்றால் அது சிவபெருமான் தான். முன்னோர் காலத்தில் சிவனை ஒரு  பக்கம் வழிபட்டார்கள் என்றால் இன்னொரு பக்கம் பெருமாளை வழிபட்டு வந்தார்கள். ஆனால் அப்போதும் மக்கள் அதிகமாக நேசித்த கடவுள் என்றால் அது சிவபெருமான் தான். சிவன் மீது இருந்த ஈர்ப்பால் பல ராஜாக்கள் அப்போதே சிவனுக்கு பல கோவில்கள் கட்டிய வழிபட்டு வந்தனர். இந்நிலையில் உலகிலேயே மிகவும் உயரமான சிவன் … Read more

மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் ! சேவையை தொடங்கிய தனியார் நிறுவனம் – தனித்துவமான பயணத்தை வழங்கும் முயற்சி என அறிவிப்பு !

மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் ! சேவையை தொடங்கிய தனியார் நிறுவனம் - தனித்துவமான பயணத்தை வழங்கும் முயற்சி என அறிவிப்பு !

மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் .நாளுக்குநாள் வளர்ந்து வரும் நவீன வாழ்க்கைக்கு ஏற்ப மனிதர்களுக்கு மன அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் மனழுத்தத்திலிருந்து விடுபட மக்களும் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக சிலர் மனழுத்தத்திலிருந்து நடனம், யோகா, இசை, சுற்றுலா செல்வது போன்ற செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கின்றனர். அந்த வகையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஒரு தனியார் நிறுவனம் புது முயற்ச்சியை செயல்படுத்தியுள்ளது.அதாவது நிர்வாண கப்பல் பயண வசதியை ஏற்பாடு செய்துள்ள … Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு – ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு - ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்து அவர்களின் கைரேகையை கட்டாயகமாக பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது : ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைத்துள்ளனர். அதனை போல அவர்களுடைய கைரேகை பதிவு மூலமாகத்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. … Read more

சடலங்களை விற்று வருவாய் ஈட்டிய கேரள அரசு ! 3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவிப்பு – மருத்துவ மாணவர்கள் பயன்பெறுவர் என தகவல் !

சடலங்களை விற்று வருவாய் ஈட்டிய கேரள அரசு ! 3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவிப்பு - மருத்துவ மாணவர்கள் பயன்பெறுவர் என தகவல் !

சடலங்களை விற்று வருவாய் ஈட்டிய கேரள அரசு. அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்று இருக்கும் சடலங்களை விற்று அதன் மூலம் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் இது பயிற்சி பெரும் மருத்துவ மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என அதிகாரரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சடலங்கள் மூலம் வருவாய் ஈட்டிய கேரள அரசு : அரசுக்கு சொந்தமான மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று கிடைக்கும் சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு … Read more

தென்னிந்திய டாப் 10 ஹீரோக்களின் மொத்த வசூல்.., “ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா”.., முதல் இடத்தை பிடித்த தளபதி!!

தென்னிந்திய டாப் 10 ஹீரோக்களின் மொத்த வசூல்.., "ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா".., முதல் இடத்தை பிடித்த தளபதி!!

தென்னிந்திய டாப் ஹீரோ தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் 5-வில் வர வேண்டும் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் போட்டி போட்டு வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்ட நிலையில், மாஸ்டர் படத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் விஜய். அந்த படத்திற்கு பிறகே தியேட்டரில் 100  சதவீதம் உட்காரலாம் என சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தற்போது வரை படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் டாப் 5-வில் இருக்கும் … Read more

திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் ! ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு – திமுகவிற்கு பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார் கமல்ஹாசன் !

திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் ! ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு - திமுகவிற்கு பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார் கமல்ஹாசன் !

திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம். தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளது. தனது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகளுக்கு ஏற்கனவே போட்டியிடும் தொகுதியை ஒதுக்கிய நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. CLICK TO JOIN WHATSAPP TO GET DAILY NEWS திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் : … Read more

திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது ! போதைப்பொருள் கடத்தலில் அமீருக்கும் தொடர்பா ? – அறிக்கை வெளியிட்ட NCB தலைவர் !

திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது ! போதைப்பொருள் கடத்தலில் அமீருக்கும் தொடர்பா ? - அறிக்கை வெளியிட்ட NCB தலைவர் !

திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் மேலும் சில முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யபடுவார்கள் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். CILCK TO JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஜாபர் சாதிக் கைது: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுக முன்னாள் … Read more

மக்களே.., செவ்வாழை எப்போது சாப்பிட வேண்டும்?.., அதுவும் எதுக்காக தெரியுமா?., முழு விவரம் உள்ளே!!

மக்களே.., செவ்வாழை எப்போது சாப்பிட வேண்டும்?.., அதுவும் எதுக்காக தெரியுமா?., முழு விவரம் உள்ளே!!

செவ்வாழை இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து மீண்டு வர பல மருத்துவர்களை அணுகி வருகின்றனர். ஆனால் அதை பூரணமாக குணப்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது செவ்வாழைப்பழம் தான். இதனால் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் பல பேர் கூறிவருகின்றனர். அப்படி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி சரியாகும். மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் ஆண்மை சீரடையும். ஆனால் பலருக்கும் … Read more