ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா ? 108 கிலோ எடையை குறைத்தும் குண்டாக இருக்க இதுதான் காரணமா?

ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா

ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா. ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த் அம்பானி. அவர் தனது உடல் எடையை 108 கிலோவில் இருந்து குறைத்து பின்னர் மீண்டும் அதே பழைய உடல் அமைப்போடு மாறிவிட்டார். ஒரு ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு செய்தும் மறுபடியும் அவர் அதிக எடை போட காரணம் என்ன? இந்த பதிவில் பார்க்கலாம். ஆனந்த் அம்பானிக்கு இப்படி ஒரு நோயா உலக பணக்காரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத … Read more

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு ! கரூர் தொகுதியில் திமுக களமிறங்க வாய்ப்பு – முழுவிவரம் இதோ !

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு ! கரூர் தொகுதியில் திமுக களமிறங்க வாய்ப்பு - முழுவிவரம் இதோ !

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு . தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் : இந்த நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச … Read more

செக் மோசடி வழக்கு.., நீதிமன்றத்தில் ஆஜரான பவர் ஸ்டார்.., அதிரடி உத்தரவை வழங்கிய நீதிபதி!!

செக் மோசடி வழக்கு.., நீதிமன்றத்தில் ஆஜரான பவர் ஸ்டார்.., அதிரடி உத்தரவை வழங்கிய நீதிபதி!!

பவர் ஸ்டார் சீனிவாசன் தென்னிந்திய தமிழ் சினிமாவில் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தின் மூலம் பவர் ஸ்டார் என்று பெயர் வாங்கியவர் தான் நடிகர் சீனிவாசன். காமெடி நடிகராக இருந்த இவர் தற்போது எந்த படத்தில் நடிக்காமல் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முனியசாமி என்ற நபர் இறால் பண்ணை வைத்து நடத்தி வரும் நிலையில், அவரின் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கித் தருவதாக பவர் ஸ்டார் … Read more

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் ! குழந்தை இல்லாத ஏழை மக்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட் !

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம்

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வசதி இனி அரசு மருத்துவ மனைகளிலும் அமைக்கப்பட உள்ளன.அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருவதாக மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அறிவியல் பெருகி விட்ட இந்த காலத்தில் உலகத்தில் எங்கு நோக்கினாலும் குழந்தையின்மை பிரச்சனை தான் உள்ளது. இயற்கை மாறி செயற்கை உருமாறி கொண்டு உள்ளது. தற்சமயம் … Read more

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது – பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது - பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் பொன்முடி. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இருவருக்கும் தண்டனையை நிறுத்தி வைத்துவிட்டு … Read more

இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட் ! கூடுதல் கட்டணம் வாங்க முடியாது என கருத்து – மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள் !

இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட் ! கூடுதல் கட்டணம் வாங்க முடியாது என கருத்து - மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள் !

இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் அதில் குறிப்பிட்டுள்ள விலையை விட வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை போக்கும் வகையில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி மதுபானங்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது மதுபிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை … Read more

CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ! விருப்பம் தெரிவித்த CSK அணி வீரர் – ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவர்கள் என கருத்து !

CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ! விருப்பம் தெரிவித்த CSK அணி வீரர் - ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவர்கள் என கருத்து !

CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா. கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற போட்டிதான் IPL. 20 ஓவர்கள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் சேர்ந்து 10 அணிகள் கொண்டதாக இந்த IPL தொடர் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் … Read more

தேர்தல் பத்திர விவகாரம்.., நாளை வரை தான் டைம்.., SBI வங்கிக்கு கெடு கொடுத்த உச்சநீதிமன்றம்!!

தேர்தல் பத்திர விவகாரம்.., நாளை வரை தான் டைம்.., SBI வங்கிக்கு கெடு கொடுத்த உச்சநீதிமன்றம்!!

தேர்தல் பத்திர விவகாரம் மக்களவை தேர்தல் கூடிய விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட “தேர்தல் பத்திரம்” என்ற திட்டத்தின் மூலம் இதுவரை பத்திரம் செய்யப்பட்ட விவரங்களை வருகிற மார்ச் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஏனென்றால் “தேர்தல் பத்திரம்” ஏகப்பட்ட முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதால் தான் இந்த உத்தரவை … Read more

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம் ! முதல்முறை ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ராபர்ட் டவுனி !

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம் ! முதல்முறை ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ராபர்ட் டவுனி !

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம். தற்போது 96 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் சினிமாவில் பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படம் To Kill a Tiger ஆஸ்கர் விருதை இழந்துள்ளது. உக்ரைன் மொழியில் இடம்பெற்ற ஆவணப்படதிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் பல முக்கிய பிரபலங்கள் முதல்முறை விருதினை பெற்றுள்ளனர் … Read more

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி ! பல்வேறு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டம் – மோடி தமிழகத்தை டார்கெட் செய்வதாக கருத்து !

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி ! பல்வேறு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டம் - மோடி தமிழகத்தை டார்கெட் செய்வதாக கருத்து !

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகம் வந்த பிரதமர் மோடி கோவையில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மதுரைக்கு சென்ற அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின் அடுத்தநாள் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு … Read more