பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா ! அரசு முடங்கும் அபாயம் !

பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா

பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு அமெரிக்கா. ஆனால் அந்த அமெரிக்காவிற்கே இப்போ இந்த நிலைமை. பொதுப் பணி செய்வதற்கு நிதி இல்லாமல் திண்டாடி வருகிறது. இதனால் அரசு முடங்கும் அபாயமும் உள்ளது. பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா ! அரசு முடங்கும் அபாயம் ! அமெரிக்காவில் பொதுப்பணிகளுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவது வழக்கம். நிதி ஒதுக்கும் முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டப்படும். அங்கு நிதி அளிக்க மசோதா நிறைவேற்றப்படும். பின்னர் … Read more

உலகக்கோப்பை 2023 ! இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து !

உலகக்கோப்பை 2023

உலகக்கோப்பை 2023 இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டி மழையால் ரத்து. டாஸ் போடும் முன்பே கருமேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. மைதான ஊழியர்கள் தார்ப்பாய் கொண்டு மூடத் தொடங்கினர். மழையால் ரசிகர்கள் அனைவரும் மேலே உள்ள தளத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆட்டம் நடைபெறாததால் சோகத்துடன் காணப்பட்டனர். உலகக்கோப்பை 2023 ! இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி போட்டி மழையால் ரத்து ! சிறிது நேரத்தில் மழை குறைந்தது. நடுவர்கள் மைதானத்தை … Read more

மூதாட்டிக்கு தவறுதலாக வந்த ரூ. 17 லட்சம் ! இந்தியன் வங்கியின் அலட்சியம் ! 

மூதாட்டிக்கு தவறுதலாக வந்த 17 லட்சம்

   மூதாட்டிக்கு தவறுதலாக வந்த 17 லட்சம். இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பல ஆண்டுகளாக இந்தியன் வங்கி இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் ரூ. 17 லட்சம் தவறுதலாக அனுப்பப்பட்டு மீண்டும் வங்கி பணத்தை பெற்றுக்கொண்டது. இந்தியன் வங்கியின் அலட்சியம் காரணமாக பணம் தவறுதலாக அனுப்பப்பட்டு உள்ளது. மூதாட்டிக்கு தவறுதலாக வந்த ரூ. 17 லட்சம் ! இந்தியன் வங்கியின் அலட்சியம் !  இந்தியன் வங்கி கவனக்குறைவு :    மூதாட்டிக்கு தவறுதலாக வந்த 17 லட்சம். காஞ்சிபுரத்தினை … Read more

நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை ! கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை

   பழனி முருகன் கோவிலுக்குள் நாளை முதல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து கோவில் நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் பழனி முருகன் கோவிலில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை ! கோவில் நிர்வாகம் அறிவிப்பு ! பழனி முருகன் கோவில் :     முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது அறுபடை வீடாக … Read more

மதுரையில் நாளை மின்தடை ! உங்க ஏரியா இருக்கலாம் ! செக் பண்ணிக்கோங்க !

மதுரையில் நாளை மின்தடை

   மதுரையில் நாளை மின்தடை. மதுரை மாவட்ட துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்சார வரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள இருக்கின்றனர்.எனவே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.  மதுரையில் நாளை மின்தடை ! உங்க ஏரியா இருக்கலாம் ! செக் பண்ணிக்கோங்க ! மதுரை – புதூர் துணை மின் நிலையம் :    பந்தயத்திடல் மைதானம் , வடக்கு மண்டல அலுவலகம் , அரசு அச்சகம் , எஸ்.பி.ஐ அலுவலகம் , எஸ்.பி.ஐ குடியிருப்பு வளாகம் … Read more

நாளை செப்டம்பர் 30 மின்தடை ! மின்சார வாரியம் அறிவிப்பு !

power shutdown in trichy 30 september 2023

   நாளை செப்டம்பர் 30 மின்தடை. தமிழகத்தில் பல துணை மின் நிலையங்களில் (30.09.2023) அன்று மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக மின்தடை செய்யப்பட்ட இருக்கின்றது. அதன்படி நாளை (செப்டம்பர் 30) மின்தடை ஏற்படும் துணை மின் நிலையங்களையும் அதன் பகுதிகளையும் தெரிந்து கொள்வோம்.  நாளை செப்டம்பர் 30 மின்தடை ! மின்சார வாரியம் அறிவிப்பு ! திருச்சி – பூவாளூர் :     திருச்சி மாவட்டத்தின் பூவாளூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணியானது … Read more

வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் ! வந்தே பாரத்தால் வந்த சோதனை !

வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்

வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம். வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்படுகிறது. சமீபத்தில் நெல்லை டு சென்னைக்கு வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டது. இதனால் வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட உள்ளது. வந்தேவா இல்ல வைகையா. நீங்களே முடிவு பண்ணுங்க. வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் ! வந்தே பாரத்தால் வந்த சோதனை ! மதுரை டு சென்னைக்கு பல ரயில்கள் உண்டு. எத்தனை ரயில்கள் இருந்தாலும் வைகை எக்ஸ்பிரஸ் தனி சிறப்பு … Read more

சென்னையில் நாளை மின்தடை இருக்கு ! உங்க ஏரியாவும் இருக்கா !

சென்னையில் நாளை மின்தடை

   சென்னையில் நாளை மின்தடை. தமிழகத்தில் சென்னையை சேர்ந்த துணை மின்நிலையங்களில் நாளை ( 30.09.2023 ) அன்று மின்வாரிய பணியாளர்களை கொண்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருக்கின்றது. அதனால் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு இருக்கும். power shutdown in chennai 30 september 2023. சென்னையில் நாளை மின்தடை இருக்கு ! உங்க ஏரியாவும் இருக்கா ! அயனாவரம் – சென்னை :    கீழ்பாக்கம் நீர் பணிகள் துணை மின்நிலையம் சார்ந்த அயனாவரம் , … Read more

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது  !

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்

   இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு உதாரணம் சந்திரயான் 3. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருக்கின்றது. மேலும் சிறிய வகையான செயற்கை கோள்களை மற்ற நாடுகளில் இருந்து விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம்  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது. இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது  ! குலசேகரப்பட்டிணம் எங்கிருக்கின்றது :    தமிழகத்தில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற … Read more

25 ஆண்டுகளை நிறைவு செய்த google ! அதன் ஓனர் யார் தெரியுமா ? வாங்க தெரிஞ்சுக்கலாம் 

25 ஆண்டுகளை நிறைவு செய்த google

   25 ஆண்டுகளை நிறைவு செய்த google. தற்போது இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஏழாம் அறிவாக கூகுள் தான் இருக்கின்றது. கூகுளில் இல்லாத தகவல்களே இல்லை என்று இருக்கும் நிலையில் கூகுள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம். 25 ஆண்டுகளை நிறைவு செய்த google ! அதன் ஓனர் யார் தெரியுமா ? வாங்க தெரிஞ்சுக்கலாம்  ஓனர் யார் தெரியுமா ?    கூகுள் என்ற செயலியை கண்டு பிடித்தவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆவர். … Read more