குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிவாரணம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: … Read more

சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் அதிரடி முடிவு – குஷியில் Youtubers!

சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரிய வழக்கு - நீதிமன்றம் அதிரடி முடிவு - குஷியில் Youtubers!

தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சினிமா விமர்சனங்களுக்கு படம் வெளிவந்த 3 நாட்களுக்கு வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கு இன்று விசரணைக்கு வந்துள்ளது. சினிமா விமர்சனங்களுக்கு தடை கோரிய வழக்கு – நீதிமன்றம் அதிரடி முடிவு – குஷியில் Youtubers! தமிழ் சினிமாவில் கடந்த மாதம் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வெளியானது. ஆனால் தியேட்டர்களில் முதல் ஷோ முடிந்து வெளிவந்த ரசிகர்களின் விமர்சனங்களாலும், ஊடகங்களின் வந்த விமர்சனங்களாலும் படம் படு பிளாப் ஆனது. இதனால் … Read more

அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!

அதிக ஆபத்துள்ள உணவு "தண்ணீர் பாட்டில்" - FSSAI திடீர் முடிவு!

FSSAI தற்போது “தண்ணீர் பாட்டில்” அடைக்கப்பட்ட குடிநீரை அதிக ஆபத்துள்ள உணவு வகை என வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. தண்ணீர் பாட்டில்: பொதுவாக பெரிய பெரிய ஹோட்டல்களில் இருந்து ரோடோறோம் இருக்கும் தள்ளுவண்டி கடைகள் வரை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அனுமதி தேவையாகும். தெளிவாக சொல்ல போனால் மக்கள் உட்கொள்ளும் உணவு பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்கிறதா என்பதை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் … Read more

மன்சூர் அலிகான் மகனிடம் காவல்துறை விசாரணை – எதற்கு தெரியுமா?

மன்சூர் அலிகான் மகனிடம் காவல்துறை விசாரணை - எதற்கு தெரியுமா?

பிரபல நடிகரான மன்சூர் அலிகான் மகனிடம் தற்போது சென்னை திருமங்கலம் காவல்துறை விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்சூர் அலிகான்: தமிழ் திரையுலகில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலி கான் தனது பன்முகத் திறமைகளை வெளிக்காட்டி பிரபலமானவர். திகிலூட்டும் வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி நகைச்சுவை வேடங்களில் நடிப்பது வரை அனைத்தையும் அனுபவசாலியான விளங்கி வருகிறார். மன்சூர் அலிகான் மகனிடம் காவல்துறை விசாரணை – எதற்கு தெரியுமா? கடந்த 1991 இல் தொடங்கிய … Read more

TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள் – மாவட்டம் தோறும் பவர் கட் விவரம் உள்ளே !

TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள் – மாவட்டம் தோறும் பவர் கட் விவரம் உள்ளே !

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS … Read more

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு – குலுங்கும் தி.மலை !

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு - குலுங்கும் தி.மலை !

சற்று முன் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று சோமவார குளம் மேல் பகுதியில் 2 வது நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 3 வது மற்றும் 4 வது இடத்தில் தற்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருவண்ணாமலை நிலச்சரிவு : தற்போது திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைச் (தீபமலை) சுற்றி 40 ஆண்டுகளுக்கு மேலாக, 5,000க்கும் … Read more

திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் – இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!

திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் - இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!

நேற்று இரவு நடந்த திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் குறித்து தற்போது முக்கியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மண்சரிவு: ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் பல்வேறு பகுதியில் பல சேதங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் பெய்த தொடர் கனமழையால், வ.உ.சி நகர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்றிரவு (டிச. 01) மண்சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. அப்போது, சுமார் 40 டன் எடை கொண்ட பாறை ஒன்று, 11வது தெருவின் குடியிருப்புப் பகுதியில் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் - முதல்வர் அதிரடி அறிவிப்பு!

ஃபெஞ்சல் புயல் காரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுவதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஃபெஞ்சல் புயல் வலுவடைந்ததில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை புரட்டி போட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இன்று, அதிகபட்சமாக விழுப்புரம், மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானது. அடுத்தப்படியாக புதுச்சேரியில் 48.4 செ மீ மழை … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (03.12.2024)! TNEB தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (03.12.2024)! TNEB தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

மக்களே தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (03.12.2024) முழுவதும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. காலை மணி 9 முதல் மாலை 5 வரை ஸ்ரீவில்லிபுத்தூர், அதவத்தூர், தொட்டியப்பட்டி, கூடங்குளம், ஆழ்வார்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், மம்சாபுரம், மற்றும் பல பகுதிகள் முழுவதும் முழு நேரம் மின் வெட்டு இருக்கும். TANGEDCO – Planned Power Outage Details ஸ்ரீவில்லிபுத்தூர் – விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். அதவத்தூர் – … Read more

கன்னியாகுமரியில் மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் லீவு – மதுப்பிரியர்களுக்கு வெளியான ஷாக் தகவல்!

கன்னியாகுமரியில் மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் லீவு - மதுப்பிரியர்களுக்கு வெளியான ஷாக் தகவல்!

கன்னியாகுமரியில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளுக்கு 3 நாட்கள் லீவு விடப்பட்டுள்ள நிலையில் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டாஸ்மாக் கடைகள்: தமிழகத்தை கிட்டத்தட்ட 4829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் வாயிலாக அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 100 முதல் 120 கோடியும் ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மேல் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி மக்களுக்கு கொண்டு வரும் திட்டங்களுக்கான நிதியை வாரி வழங்கும் குடோனாகவே டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. … Read more