வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அறிக்கை – காலக்கெடு நீட்டிப்பு !

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அறிக்கை - காலக்கெடு நீட்டிப்பு !

தற்போது வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை தற்போது அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS வக்ஃப் சட்டத்திருத்த மசோதா : வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிகள், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இதனையடுத்து வக்ஃப் மசோதா தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் … Read more

15,000 டெபாசிட் செய்தால் – 10 லட்சத்துக்கு மேல் வருமானம் – இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!

15,000 டெபாசிட் செய்தால் - 10 லட்சத்துக்கு மேல் வருமானம் - இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!

தபால் அலுவலகம் மூலமாக டெபாசிட் செய்து நல்ல ஒரு வருமானத்தை பெறலாம். அதன்படி பல்வேறு திட்டங்கள் தபால் அலுவலகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி 15,000 டெபாசிட் செய்தால் நாம் 10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈர்க்கலாம். எப்படி தெரியுமா, போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மூலமாக தான் இவ்வளவு பெரிய தொகையை நாம் பெற முடியும். போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் எனவே இந்த RD திட்டத்தில் மக்கள் தனியாகவோ அல்லது கூட்டமாக சேர்ந்து … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை 2024! 38 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை 2024! 38 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை 2024: திருச்சி, அரியலூர், கருர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாருர், தர்மபுரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சிராணிபேட்டை, திருப்பத்தூர், 38 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ. தமிழகத்தில் நாளை (28.11.2024) வியாழக்கிழமை மின்தடை பகுதிகள்.. TNEB அறிவிப்பு TNEB வெளியிட்ட நாளை … Read more

பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் - பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் அரசு பள்ளி -யில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு” மூலமாக மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த உதவித்தொகை வழங்கி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் – பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு – உடனே … Read more

இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) ! சவரனுக்கு ரூ.120 குறைவு !

இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) ! சவரனுக்கு ரூ.120 குறைவு !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரம் (28.11.2024) JOIN WHATSAPP TO GET DAILY NEWS தங்கம் விலை நிலவரம் : கடந்த செவ்வாய்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800-ம் நேற்று முன்தினம் ரூ.960-ம் என சவரனுக்கு ரூ.1,760 குறைந்தது. இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் … Read more

மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் – எக்ஸ் தளத்தில் பதிவு !

மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் - எக்ஸ் தளத்தில் பதிவு !

தஹ்ரபோது மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய், நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் மாவீரர் தினம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த TVK தலைவர் விஜய் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மாவீரர் நாள் : தமிழீழத்தில் மாவீரர் நாள் (Maaveerar Naal) என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து … Read more

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது - முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS விஸ்வகர்மா திட்டம் : பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்பது சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், தற்போது சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட … Read more

தமிழகத்தில் நாளை (28.11.2024) வியாழக்கிழமை மின்தடை பகுதிகள்.. TNEB அறிவிப்பு

power cut areas today (28.11.2024)

Power Cut Areas Today: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் TNEB நாளை மின் நிறுத்தம் பற்றிய அறிவிப்பு 27.11.2024 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின்சார வாரியத்தின் அறிவிப்பின் படி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் நாளை (28.11.2024) வியாழக்கிழமை சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Sivagangai Power Shutdown: … Read more

ஆண்கள் 2 திருமணம் கட்டாயம் – மீறினால் சிறை தண்டனை!

ஆண்கள் 2 திருமணம் கட்டாயம் - மீறினால் சிறை தண்டனை!

ஆண்கள் 2 திருமணம் கட்டாயம்: இன்றைய காலகட்டத்தில் 90ஸ் ஆண்கள் திருமண வயதை தாண்டியும் இன்னும் கல்யாணம் ஆகாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் ஒரு நாட்டில் மட்டும் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்துள்ளது. அப்படி என்ன நாடு என்று நீங்கள் கேட்கலாம். அது என்ன நாடு என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. ஆண்கள் 2 திருமணம் கட்டாயம் – மீறினால் சிறை தண்டனை! ஆப்ரிக்க நாடான … Read more

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – ஃபெங்கல் புயலால் அடுத்த 5 நாட்கள் நடக்க போவது என்ன?

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - ஃபெங்கல் புயலால் அடுத்த 5 நாட்கள் நடக்க போவது என்ன?

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை: தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சில முக்கிய பகுதிகளில் நீர் தேங்கி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற இருப்பதாக கூறப்படுகிறது. Join telegram Group மேலும் இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்று … Read more