திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி. யானையின் இந்த கோர சம்பவத்தால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் செய்த யானைக்கு மதம் பிடித்து இப்படி செய்ததா. வனதுறை விளக்கம். தெய்வானை யானை: திருச்செந்தூர் சுபரமணிய சாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. விசேஷ நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்தில் யானையும் கலந்துகொள்ளும். மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி … Read more

மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு – மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் !

தற்போது மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் உடனான ஆலோசனைக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மணிப்பூர் வன்முறை : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. … Read more

அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

தற்போது அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலும் அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தளவாய் சுந்தரம் : அதிமுக அமைப்பு செயலாளர்,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் அண்மையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்திருந்த அதிமுகவின் முக்கிய … Read more

டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை –  மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -  மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: கன்னியாகுமரி கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் உள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை இந்த பேராலயம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை –  மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! மேலும் இந்த ஆலயத்தின் திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த … Read more

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி – மக்களே கவனம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு - ஒரே நாளில் 8 பேர் பலி - மக்களே கவனம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சில காய்ச்சல்களும் வெகுவாக பரவி வருகிறது. குறிப்பாக வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி – மக்களே கவனம்! மேலும் தற்போது காய்ச்சல், சளி, தொண்டையில் கிருமி தொற்று என பல பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து … Read more

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார் – முழு விவரம் இதோ !

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார் - முழு விவரம் இதோ !

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் முக்கிய பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம் ஆத்மி : தற்போது டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அம்மாநிலத்தின் முதலமைச்சராக அதிஷி இருந்து வருகிறார். அதேபோல் அம்மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராக கைலாஷ் … Read more

தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி – 5,000 சிம்கார்டுகளை முடக்கம் – சைபர் கிரைம் நடவடிக்கை !

தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி - 5,000 சிம்கார்டுகளை முடக்கம் - சைபர் கிரைம் நடவடிக்கை !

தற்போது தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதை தடுக்க சிம்கார்டுகளை முடக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆன்லைன் மோசடி : தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மோசடி … Read more

தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய்  – கலக்கத்தில் பொதுமக்கள்!

தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய்  - கலக்கத்தில் பொதுமக்கள்!

தமிழகத்தில் வெங்காயம் விலை ஒரு கிலோ 100 ரூபாய்: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால், காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் வெங்காய விலை தற்போது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. Join WhatsApp Group அதன்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 70 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி  20 முதல் 25 … Read more

2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை – தவெக புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!

2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை - தவெக புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!

2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியதில் இருந்து அவர் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. சமீபத்தில் நடந்த மாநாட்டில் கூட விஜய் திமுக கட்சியை விமர்சித்த நிலையில், அதிமுக கட்சி குறித்து ஒன்றுமே பேசவில்லை. 2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை – தவெக புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்! இதனால் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி … Read more

அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம் – இன்று மதியம் 12 மணி முதல் அமல்.. TNSTC தகவல்!

அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம் - இன்று மதியம் 12 மணி முதல் அமல்.. TNSTC தகவல்!

அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தொடர்ந்து பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்போது புதிய வசதியை அறிவித்துள்ளது. அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம் – இன்று மதியம் 12 மணி முதல் அமல்.. TNSTC தகவல்! அதாவது, வெளியூர் செல்லும் மக்கள் முன்கூட்டியே … Read more