அரியலூரில் கள்ளிப் பால் குடித்த 5 மாணவர்கள் – கடைசியில் நேர்ந்தது என்ன?

அரியலூரில் கள்ளிப் பால் குடித்த 5 மாணவர்கள் - கடைசியில் நேர்ந்தது என்ன?

அரியலூரில் கள்ளிப் பால் குடித்த 5 மாணவர்கள்: தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் அருகே இருக்கும் குணமங்கலம் என்ற பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். அரியலூரில் கள்ளிப் பால் குடித்த 5 மாணவர்கள் இப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறித்து சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, அரசு தொடக்கப் பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களும் … Read more

சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் Counsellor பதவிகள் அறிவிப்பு !

சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் Counsellor பதவிகள் அறிவிப்பு !

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Counsellor பதவிகளை நிரப்புவதற்கான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு அத்துடன் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி, மேலும் தேர்வு செய்யும் முறை குறித்த தகவல்கள் அனைத்தும் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. Social Welfare and Women Empowerment Department சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறை ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP … Read more

தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம்: தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருவது தருமபுரி மாவட்டம். விவசாயம் இல்லாமல் தொடர்ந்து வறண்ட மாவட்டமாக இருந்து வரும் தருமபுரியை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தர்மபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக விவசாயிகள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் இருந்தாலும் இப்பொழுது வரை தமிழக அரசு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் … Read more

வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் உயிரிழப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!

வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் உயிரிழப்பு - வெளியான ஷாக்கிங் தகவல்!

வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் உயிரிழப்பு: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக பதவி வகித்தவர் வெள்ளையன். அவருக்கு  நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சமீபத்தில் சென்னையில் உள்ள அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையான எம்.ஜி.எம் ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Join WhatsApp Group இதை தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் நேற்று வரை அவருக்கு ஆண்டிபயாடிக் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக இல்லை என்றும் கொஞ்சம் கவலைக்கிடமாக உள்ளார் … Read more

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2024 ! மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் களப் பணியாளர்கள் பதவிகள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2024 ! மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் களப் பணியாளர்கள் பதவிகள் அறிவிப்பு !

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2024 மூலம் தொழில்நுட்ப மற்றும் களப் பணியாளர்கள் பதவிகள் தற்போது காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள், சம்பளம் மற்றும் பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து தகவல்களும் கீழே பகிரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN … Read more

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை? வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை? வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை: தமிழகத்தில் வலம் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு சூப்பர் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அரசு. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. Join … Read more

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு – அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த தலைவர் திருமாவளவன் !

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு - அதிமுகவிற்கு அழைப்பு தலைவர் திருமாவளவன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. VCK President Thirumavalavan JOIN WHATSAPP TO GET DAILY NEWS விடுதலை சிறுத்தைகள் கட்சி : தற்போது விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியகியுள்ளது. இதனை தொடர்ந்து … Read more

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா – இப்போது எப்படி உள்ளார்?… அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா - இப்போது எப்படி உள்ளார்?… அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா: பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் இவரை நேஷனல் க்ரஷ் என்று பாசத்துடன் அழைத்து வருகிறார்கள். கன்னடத்தில் தொடங்கிய இவர் கலைப்பயணம் தற்போது இந்திய சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா அந்த வகையில் கோலிவுட்டில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து … Read more

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

காலநிலை மாற்ற இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு : தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு மூலம் தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அடிப்படை தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக்கொள்ளாம். அதன் படி வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய அனைத்து தகவல்கள் … Read more