பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் – நடப்பாண்டு நிதியாண்டில் ஜிடிபி 6.5 – 7% ஆக உயரும்!!

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் - நடப்பாண்டு நிதியாண்டில் ஜிடிபி 6.5 - 7% ஆக உயரும்!!

Breaking News: பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்: சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து த்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனே மீண்டும் பொறுப்பு பெற்றுள்ளார். மேலும் தேர்தலுக்கு முன்பு இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். Join WhatsApp Group இப்படி இருக்கையில் நாளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இன்று பொருளாதார … Read more

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! IPPB பேங்க் மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! IPPB பேங்க் மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

IPPB மத்திய அஞ்சல் துறையின் கீழ் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் 650 கிளைகளைக் கொண்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 மூலம் மேலாளர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற பதவிகளை நிரப்புவதற்காக அஞ்சல் துறையின் சார்பில் தற்போது பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். அத்துடன் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்த பிறகு விண்ணப்பிக்குமாறு … Read more

ஒடிசாவில் பெண் தலையில் இருந்த 77 ஊசிகள் – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்… இப்போது எப்படி உள்ளார்?

ஒடிசாவில் பெண் தலையில் இருந்த 77 ஊசிகள் - அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்… இப்போது எப்படி உள்ளார்?

Breaking News: ஒடிசாவில் பெண் தலையில் இருந்த 77 ஊசிகள்: ஒடிசா மாநிலத்தில் தற்போது கோரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது ஒடிசாவின் போலாங்கிர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா பெஹாரா (19) என்பவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. Join WhatsApp Group இதனால் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவருக்கு நேற்று தலையில் அதிகமான வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை … Read more

அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவிருந்த அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உதவி பேராசிரியர் தேர்வு : தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த காலிப்பணியிடங்களை போட்டித் … Read more

இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை –  தமிழக அரசு கொண்டு வந்த சூப்பர் திட்டம்!!

இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை -  தமிழக அரசு கொண்டு வந்த சூப்பர் திட்டம்!!

Breaking News: இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் பெரிய கனவாக இருப்பது தனக்கென்று ஒரு சொந்த வீடு கட்டமுடியாத என்று தான். ஆனால் அதில் சிலருக்கு வெறும் கனவாகவே இருந்து வருகிறது. அதிலும் பல தடைகளை மீறி ஒருவர் வீடு கட்ட தயாரான போதிலும் அதற்கான கட்டிட அனுமதி பெற அரசு அலுவலகங்களுக்கு நாய் போல் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. இனி வீடு … Read more

மத்திய பிரதேசத்தில் ரீல்ஸ் எடுத்த மாணவன் உயிரிழப்பு – அடக்கடவுளே… இப்படி கூட சாவு வருமா?

மத்திய பிரதேசத்தில் ரீல்ஸ் எடுத்த மாணவன் உயிரிழப்பு - அடக்கடவுளே… இப்படி கூட சாவு வருமா?

Breaking News: மத்திய பிரதேசத்தில் ரீல்ஸ் எடுத்த மாணவன் உயிரிழப்பு: இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள் சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்று தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். இன்னும் கொஞ்சம் சொல்ல போனால் ரீல்ஸ் மோகத்தால் சில உயிரையும் கூட விடுகின்றனர். அவ்வகையில் தற்போது ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ரீல்ஸ் எடுத்த மாணவன் உயிரிழப்பு அதாவது மத்திய பிரதேசத்தில் 7ம் வகுப்பு படித்து வந்தவர் தான் … Read more

RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இந்திய ரிசர்வ் பேங்க் தலைமை காப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Rs.1,10,050/- மாத சம்பளம் !

RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இந்திய ரிசர்வ் பேங்க் தலைமை காப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Rs.1,10,050- மாத சம்பளம் !

நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி மாதம் Rs.1,10,050 சம்பளத்தில் தலைமை காப்பாளர் பதவிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே பகிரப்பட்டுள்ளது.banks hiring RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB … Read more

தமிழக பாஜகவின்  புதிய தலைவர் யார்? டெல்லி தலைமை அவசர ஆலோசனை!

தமிழக பாஜகவின்  புதிய தலைவர் யார்? டெல்லி தலைமை அவசர ஆலோசனை!

BJP Party Leader: தமிழக பாஜகவின்  புதிய தலைவர்: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். இதனை தொடர்ந்து  அடுத்த மாதம் அவர் சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டனுக்கு போக போகிறார். தமிழக பாஜகவின்  புதிய தலைவர் எனவே அவர் படிக்க சென்று விட்டால் அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) ! செவ்வாய்க்கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) ! செவ்வாய்க்கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழக மின்பகிர்மான கழகத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று மின்சார வாரியத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஓரையூர் – கடலூர் ஒறையூர், அக்கடவல்லி, ஏனாதிரிமங்கலம், பைத்தம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம். … Read more

RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் –  58 வருட தடையை உடைத்த மத்திய அரசு!!

RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் -  58 வருட தடையை உடைத்த மத்திய அரசு!!

RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்று அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் கிட்டத்தட்ட 58 வருடங்களாக  அரசு ஊழியர்கள் கலந்து கொண்டதில்லை. இந்த சட்டம் கடந்த 1966ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. Join WhatsApp Group இப்படி இருக்கையில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த பிரதமர் மோடியின் மத்திய அரசு, RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்று இருந்த தடையை நீக்கியுள்ளது. இதற்கான நகலை  பாஜகவின் தகவல் … Read more