இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!

இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு!

UG NEET Exam 2024 : இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு: கடந்த சில வருடங்களாக இந்தியா முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்(NEET)1 தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு நீட் தேர்வு மே மாதம் 5ம் தேதி நடந்தது.மேலும் அந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் அந்த தேர்வை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு அதுமட்டுமின்றி அரசியல் கட்சியினர் நீட் விலக்கு வேண்டி … Read more

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் – என்ன காரணம் தெரியுமா? – வெளியான முக்கிய தகவல்!

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் - என்ன காரணம் தெரியுமா? - வெளியான முக்கிய தகவல்!

Breaking News: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்: அமர்நாத்தில் அமைந்துள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு வருடந்தோறும் உலகத்தில் உள்ள பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 28ம் தேதி யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர். அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மேலும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19ம் தேதி நிறைவடை இருக்கும் நிலையில், தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் … Read more

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் – பல லட்சம் ரூபாய் பண மோசடி!

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் - பல லட்சம் ரூபாய் பண மோசடி!

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்: திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சியில்  கணக்கு பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் தான் சரவணன். அவர் மீது சில பணம் விஷயத்தில் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் தொடர்ந்து மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. Join WhatsApp Group தெளிவாக சொல்ல போனால் சரவணன் தினமும் வசூலிக்கும் வரி பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஒரு சில தடவை பாதி … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் !

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை … Read more

இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் Rs.17,670/- மாத சம்பளம் !

இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் Rs.17,670/- மாத சம்பளம் !

AIASL சார்பில் இந்திய விமான நிலையத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், மாத சம்பளம் Rs.17,670 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விமான நிலைய பணிகளுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்து காண்போம். நிறுவனம் AIASL வேலை பிரிவு விமான நிலைய வேலை வேலை இடம் மணிப்பூர் நேர்காணல் தேதி 21.07.2024 AIASL ஆட்சேர்ப்பு 2024 இந்திய … Read more

மூன்று குற்றவியல் சட்டம் விவகாரம் –  திமுக வழக்கறிஞர்கள் உண்ணாவிரத அறப்போராட்டம்!

மூன்று குற்றவியல் சட்டம் விவகாரம் -  திமுக வழக்கறிஞர்கள் உண்ணாவிரத அறப்போராட்டம்!

Breaking News மூன்று குற்றவியல் சட்டம் விவகாரம்: சமீபத்தில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் அதை ரத்து செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று  திமுக சட்டத் துறை சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவிருப்பதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்திருந்தார். Join WhatsApp Group அதன்படி இன்று காலை 10.00 மணி … Read more

ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை – அட இவங்கள – இதை யாருமே எதிர்பார்க்கலயே!

ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை - அட இவங்கள - இதை யாருமே எதிர்பார்க்கலயே!

Kollywood King ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவரது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்தார். Join WhatsApp Group ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என்று சொல்லலாம். … Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - அஞ்சலி செலுத்த மாயாவதி தமிழ்நாடு வருகை !

தமிழத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி தமிழகம் வர உள்ளதால் தற்போது இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் படுகொலை : நேற்று சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி கொலை … Read more

திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருப்பதிக்கு போறீங்களா - அப்ப இதுக்கு அனுமதி இல்லை - தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Breaking News திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை: பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையானை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 24 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஏதேனும் விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதற்காக பெரும்பாலான மக்கள் விஐபி தரிசனம் செய்ய நினைக்கிறார்கள். திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை அதுமட்டுமின்றி விஐபி தரிசனத்திற்கு முன்கூட்டியே ஆன்லைனில் புக் செய்ய வேண்டும். … Read more

மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு – இந்தோனேஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு - இந்தோனேஷியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

இந்தோனேஷியாவில் தனது குழந்தைகளுக்கு மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு, இதனையடுத்து அந்த பெண்ணை மீட்க எவ்வளவு போராடியும் பலனளிக்காததால் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மருந்து வாங்க சென்ற பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு இந்தோனேஷியா : இந்தோனேஷியாவில் குழந்தைகளுக்கு மருந்து வாங்க வீட்டை விட்டு வெளியே சென்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் அந்த … Read more