மதுபிரியர்களுக்கு Happy நியூஸ் – டாஸ்மாக்கிற்கு வரப்போகும் 100 மில்லியில் மது பாட்டில்? எவ்வளவு தெரியுமா?

மதுபிரியர்களுக்கு Happy நியூஸ் - டாஸ்மாக்கிற்கு வரப்போகும் 100 மில்லியில் மது பாட்டில்? எவ்வளவு தெரியுமா?

தமிழக மதுபிரியர்களுக்கு Happy நியூஸ்: தமிழகத்தில் மது1 பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மதுவை ஒழிக்க வேண்டும் என்று, மதுவிலக்கு வேண்டும் என்று தொடர்ந்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS இதனால் கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றியது. இருப்பினும் முழுவதுமாக மதுவிலக்கு வேண்டும் … Read more

தேசிய நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2024 ! NHAI மத்திய அரசில் துணை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தேசிய நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2024 ! NHAI மத்திய அரசில் துணை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசுக்கு சொந்தமான NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக துணை மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2024. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் குறித்து காண்போம். நிறுவனம் NHAI நெடுஞ்சாலைத்துறை வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள் தொடக்க தேதி 02.07.2024 கடைசி தேதி … Read more

பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல் – சீல் வைத்து  குண்டர் சட்டத்தில் போட்ட சிபிசிஐடி போலீஸ்!

பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல் - சீல் வைத்து  குண்டர் சட்டத்தில் போட்ட சிபிசிஐடி போலீஸ்!

பண்ருட்டியில் பெட்ரோல் பங்க்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கிய கும்பல்: சமீபத்தில் நாட்டையே உலுக்கிய செய்தி என்றால் அது கள்ளக்குறிச்சி கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்த சம்பவம் தான். 60க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கு தற்போது காவல்துறையில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். JOIN WHATSAPP TO … Read more

தமிழ்நாடு நாள் விழா 2024 – பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் அறிவிப்பு !

தமிழ்நாடு நாள் விழா 2024 - பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் அறிவிப்பு !

தமிழ்நாட்டிற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நிகழ்வை தமிழ்நாடு நாள் விழா 2024 என்று ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. தமிழ்நாடு நாள் விழா 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு நாள் விழா : தமிழ்நாட்டிற்கு முன்னாள் முதல்வரும் திமுகவை உருவாக்கியவருமான பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தினமானது ஜூலை 18 ஆம் … Read more

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி – களைகட்டும் வாக்குப்பதிவு!!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி - களைகட்டும் வாக்குப்பதிவு!!

Breaking News: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி தான் அதிக வாக்குகளில் 40க்கு 40 தொகுதிகளில் இடத்தை பிடித்தது. இந்நிலையில் பிரிட்டனில் நடைபெற இருக்கும் தேர்தல் ஒன்றில் தமிழர்கள் வேட்பாளராக நிற்கும் சுவராஸ்யம் அரங்கேறியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி அதாவது பிரிட்டனில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் வெற்றி பெற்று … Read more

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (05.07.2024) ! முழு நேரம் பவர் கட் செய்யப்படும் இடங்களின் விவரம் குறித்த தகவல் இதோ !

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) ! முழு நேரம் பவர் கட் செய்யப்படும் இடங்களின் விவரம் குறித்த தகவல் இதோ !

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (05.07.2024) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு காரணமாக முழு நேர மின்வெட்டு செய்யப்படுகிறது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (05.07.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஒக்கநாடு கீழையூர் – தஞ்சாவூர் ஒக்கநாடு கீழையூர், … Read more

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை  – சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை  - சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது என்று சொல்லலாம். இதில் 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடித்த சாராயத்தில் அதிகமாக மெத்தனால் கலந்திருப்பதை காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. கள்ளக்குறிச்சியில் விற்றது சாராயம் இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS இது தொடர்பாக மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து அதிரடியாக விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த … Read more

உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி – நாளை அதிகாலை டெல்லி வரவுள்ளனர் !

உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி - நாளை அதிகாலை டெல்லி வரவுள்ளனர் !

தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது உலகக்கோப்பையுடன் இந்தியா புறப்பட்டது இந்திய அணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்திய அணி : தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடர் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற … Read more

திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு ! பணத்தை திருப்பி தருவதாக கடிதம் எழுதி வைத்த திருடன் – போலீஸ் வலைவீச்சு !

திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு ! பணத்தை திருப்பி தருவதாக கடிதம் எழுதி வைத்த திருடன் - போலீஸ் வலைவீச்சு !

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு. சித்திரை செல்வின்என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் கடந்த 17 ந் தேதி சென்னை சென்று விட்டார். திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு திருட்டு: ஆசிரியரின் வீட்டை செல்வி என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26 ந் தேதி வழக்கம் போல் வீட்டை பராமரிப்பு பணி செய்ய … Read more

வீரியம் பிடிக்கும் ஜிகா வைரஸ்  – மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

வீரியம் பிடிக்கும் ஜிகா வைரஸ்  - மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Zika virus வீரியம் பிடிக்கும் ஜிகா வைரஸ்: உலக நாடுகளில் கடந்த சில வருடங்களாக கொரோனா தொற்று உலுக்கி வந்த நிலையில் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் ஒரு நோய் பரவ தொடங்கியுள்ளது. அதாவது, மஹாராஷ்டிர மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வீரியம் பிடிக்கும் ஜிகா வைரஸ் இந்நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. … Read more