KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு – நிதி நெருக்கடி காரணமாக END CARD போட்ட நிறுவனம்!

KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு - நிதி நெருக்கடி காரணமாக END CARD போட்ட நிறுவனம்!

Breaking news KOO செயலியை நிரந்தரமாக Close செய்ய முடிவு: தற்போது உச்சத்தில் இருந்து வரும் ட்விட்டர் செயலிக்கு சவால் விடும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட செயலி தான் “கூ செயலி”. கடந்த 2020ம் ஆண்டு போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் இந்த செயலியை அபமேய ராதாகிருஷ்ணன் மற்றும் மயங்க் பித்வக்தா என்ற 2 இந்தியர்கள் தான் உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த … Read more

‘ரூட் தல’ என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் – தடுத்து நிறுத்திய போலீசார் !

'ரூட் தல' என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் - தடுத்து நிறுத்திய போலீசார் !

சென்னையில் ‘ரூட் தல’ என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ததுடன் மட்டுமல்லாமல் ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ‘ரூட் தல’ என்ற பேனருடன் ஊர்வலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் JOIN WJATSAPP TO GET DAILY NEWS பச்சையப்பன் கல்லூரி : சென்னை கீழ்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலர் ‘ரூட் தல’ என்ற பேனருடன் … Read more

அமேசானில் ஆர்டர் செய்த பிக்பாஸ் அனிதா சம்பத் – பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி – அடக்கடவுளே … இப்படியும் நடக்குதா?

அமேசானில் ஆர்டர் செய்த பிக்பாஸ் அனிதா சம்பத் - பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி - அடக்கடவுளே … இப்படியும் நடக்குதா?

Breaking News அமேசானில் ஆர்டர் செய்த பிக்பாஸ் அனிதா சம்பத்: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதை சிலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நூதன முறையில் பண மோசடி செய்து வருகின்றனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS குறிப்பாக சொல்ல போனால் அமேசான் ஆன்லைன் ஆர்டரில் ஆர்டர் செய்யும் ஒரு பொருளாக இருந்தாலும் வந்து சேருவது வேறு ஒரு பொருளாக … Read more

NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 ! திருச்சியில் நேர்காணல் மூலம் மாதம் Rs.30,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 ! திருச்சியில் நேர்காணல் மூலம் மாதம் Rs.30,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

திருச்சியில் செயல்பட்டு வரும் வாழைக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் ICAR – NRCB இளம் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.30,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான முழு விவரங்களை காண்போம். NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் வகை … Read more

CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு ! தமிழ்நாடு அரசு விளக்கம் முழு விபரம் !

CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு ! தமிழ்நாடு அரசு விளக்கம் முழு விபரம் !

RTE கல்வி உரிமை சட்டத்தின் கீழ் CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு. கட்டாய பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை சேர்க்க உத்தரவிட இயலாது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கட்டாய கல்வி உரிமை சட்டம் (RTE): மத்திய அரசு பொருளாதார சூழலில் பின் தங்கிய மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளில் RTE கீழ் 25% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இது பள்ளிகளில் … Read more

HDFC வாடிக்கையாளர் உஷார் – 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் வங்கி சேவை!

HDFC வாடிக்கையாளர் உஷார் - 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் வங்கி சேவை!

Breaking News: HDFC வாடிக்கையாளர் உஷார்: இந்தியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றாக இருந்து வருவது HDFC வங்கி. எச்டிஎஃப்சி வங்கிக்கு நாடு முழுவதும் 93 மில்லியன் தனிநபர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் எச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதாவது வங்கியின் செயல்திறன் வேகத்தை மேம்படுத்தவும் விதமாகவும் ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் (CBS) புதிதாக வடிவமைக்கப்பட்ட தளத்திற்கு மாற்ற HDFC வங்கி முடிவு செய்துள்ளது. … Read more

நெப்போலியன் வீட்டில் நடக்க போகும் விசேஷம் – தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்த குடும்பம்!!

நெப்போலியன் வீட்டில் நடக்க போகும் விசேஷம் - தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்த குடும்பம்!!

நடிகர் நெப்போலியன் வீட்டில் நடக்க போகும் விசேஷம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தவை. சொல்லப்போனால்  சீவலப்பேரி பாண்டியன், கிழக்கு சீமையிலே, விருமாண்டி, ஐயா அவரின் சினிமா கெரியரில் பேசப்பட்ட திரைப்படங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து … Read more

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 500 தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 500 தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

TANGEDCO சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 500 டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு கல்வி தகுதியாக டிப்ளமோ படித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பாக கூறப்பட்டுள்ள இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி நிலைகள் குறித்து காண்போம். நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் வேலை பிரிவு டெக்னீசியன் தொடக்க தேதி 10.07.2024 கடைசி தேதி 31.07.2024 … Read more

பிக்பாஸ் ராஜுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் ராஜுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் - இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

BIGG BOSS பிக்பாஸ் ராஜுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட்: விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் மக்களை அதிகம் கவர்ந்த ஷோ என்றால்  அது உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த ஷோவில் கலந்து கொண்ட பல பேர் தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் ராஜுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் அதன்படி கவின் மற்றும் ரியோ  தற்போது அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். … Read more

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !

புதிதாக திருத்தும் செய்யப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்தது என்று விளக்கம். சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிடமுடியாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதிய குற்றவியல் சட்டங்கள் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), போன்ற … Read more