தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. வெளிமாநில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க தடை விதிக்கக்கூடாது என்று கூறியதுடன் அந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் வெளிமாநில பஸ்களுக்கு தடை: கடந்த ஜூன் 12 ந் தேதி அன்று தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், … Read more

செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு  மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!!

செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு  மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட தடவை ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார். ஆனால் இப்பொழுது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு  மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!! அதே போல் … Read more

நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!

நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு - மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!

தமிழகத்தில் உள்ள நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள்1 வழக்கம் போல் ஸ்கூலுக்கு போய் கொண்டிருக்கின்றனர். மேலும் மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!! … Read more

ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Rs.2,24,400 சம்பளத்தில் பேங்க் வேலை அறிவிப்பு !

ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Rs.2,24,400 சம்பளத்தில் பேங்க் வேலை அறிவிப்பு !

சென்னை ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Repco Bank சார்பாக தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் குறித்து காண்போம். நிறுவனம் ரெப்கோ வங்கி வேலை பிரிவு வங்கி வேலை வேலை இடம் சென்னை தொடக்க நாள் 26.06.2024 கடைசி நாள் 31.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.repcobank.com/ வங்கி வேலைகள் 2024 ரெப்கோ வங்கி … Read more

தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா – பாஸ் வழங்கும் பணி இன்று தொடங்கியது!

தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா - பாஸ் வழங்கும் பணி இன்று தொடங்கியது!

மாணவர்களே ரெடியாகுங்க தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா: தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கி கொண்டு இப்பொழுது டாப்பில் ஒரு நாயகனாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய்1. தற்போது இவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா – பாஸ் வழங்கும் … Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை  வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் அதனையொட்டிய பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. முதல் இரண்டு வாரங்கள் சென்னை உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில் அவ்வப்போது ஏற்படும் காலநிலை … Read more

அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை – மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் !

அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை - மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் !

தற்போது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை அளித்து மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 750 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை: தற்போது அரசு ஆண் ஊழியர்களுக்கும், பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை நாட்களாக அவர்களின் பணி காலத்தில் மொத்தம் 730 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. அது முதல் 2 குழந்தைகளை வளர்க்கவும், கல்வி, உடல்நல குறைவு … Read more

தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024… விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – உடனே Apply பண்ணுங்க மாணவர்களே!!

பள்ளி மாணவர்களே தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024 நடப்பாண்டில் வருகிற ஜூலை 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு 11ன் வகுப்பில் படித்து வரும் மாணவர்கள் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு 2024 எனவே இந்த தேர்வுக்காக பள்ளி மாணவர்கள் கடந்த  ஜூன் 11ம் தேதி முதல் (இன்று)ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றுடன் விண்ணப்பிக்க … Read more

ஆனி உத்திர தரிசனம் 2024 ! அற்புத பலன்களை நம் வாழ்வில் வழங்கும் திருமஞ்சனம் (12-07-2024) வழிபடும் முறை !

ஆனி உத்திர தரிசனம் 2024 ! அற்புத பலன்களை நம் வாழ்வில் வழங்கும் திருமஞ்சனம் (12-07-2024) வழிபடும் முறை !

திருமஞ்சனம் என்று நாம் சொல்லக்கூடிய ஆனி உத்திர தரிசனம் 2024 இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. சிவபெருமானை நாம் எவ்வாறு வழிபடுவது என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் நாம் காணலாம். இந்த வழிபாட்டால் நமக்கு கிடைக்கும் பலன் மற்றும் வழிபாடும் முறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளது. ஆனி உத்திர தரிசனம் 2024 நடராஜர்: சிவபெருமானின் பல்வேறு ரூபங்களில் நடராஜ ரூபம் மிக உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஆனி திருமஞ்சனம் என்று … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) ! காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) ! காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) பற்றிய முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS ஏ.துலுக்கபட்டி – விருதுநகர் ஏ.துலுக்காபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள். வாட்ராப் – … Read more