20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் – வழக்கு தொடர்ந்த பெண் – இது என்னடா புதுசா இருக்கு!

20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம் - வழக்கு தொடர்ந்த பெண் - இது என்னடா புதுசா இருக்கு!

பிரபல நிறுவனத்தில் 20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம்: இப்போது இருக்கும் காலகட்டத்தில் படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இப்படி இருக்கையில் 20 வருடமாக வேலையே பார்க்காத பெண்ணுக்கு சம்பளம் கொடுத்ததாக கூறி அந்த பெண்ணே வழக்கு தொடர்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “லாரன்ஸ் வான்” என்ற பெண் டெலிகாம் நிறுவனத்தில்  கடந்த 1993-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு அந்த சமயத்தில் … Read more

ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்ற கூட்டத்தொடர் : தற்போது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல … Read more

“Pirates of the Caribbean” பட பிரபலம் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் ரசிகர்கள்!

"Pirates of the Caribbean" பட பிரபலம் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் ரசிகர்கள்!

Breaking news – “Pirates of the Caribbean” பட பிரபலம் திடீர் மரணம்: சினிமாவில் வெளியாகும் ஒரு சில படங்கள் நம் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும். அந்த வகையில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த திரைப்படம் என்றால் அது “பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்”. ஹாலிவுட்டில் வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 6 பார்ட்களாக வெளியானது. ஒவ்வொரு பார்ட்டும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் இப்படங்கள் அதிக வசூலை குவித்ததே என்று … Read more

SSC CGL 2024: மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்… உடனே Apply பண்ணுங்க மக்களே!

SSC CGL 2024: மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்… உடனே Apply பண்ணுங்க மக்களே!

Staff Selection Commission (SSC CGL 2024): மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்: தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அதற்காக சில தேர்வுகளை நடத்தி ஊழியர்களை தேர்தெடுத்து வருகிறது தேர்வாணையம். அதன்படி தற்போது மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மத்திய அரசு துறையில் உள்ள 17,727 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. மேலும் இதற்கு ஒருங்கிணைந்த பட்டதாரி … Read more

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உள்ளாட்சி தேர்தல் : தமிழகத்தில் உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து போன்றவற்றிக்கு நிர்வாக வசதிக்காகவும், அரசின் திட்டங்கள் உடனடியாக மக்களை சென்றடைய ஏதுவாக இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலானது தமிழ்நாடு … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.06.2024) ! பவர் கட் செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு தகவல் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.06.2024) ! பவர் கட் செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு தகவல் இதோ !

தமிழக மின்சாரவாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.06.2024) குறித்த முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மின்சாரவாரியத்தின் இந்த மின்தடை அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு நிலவும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.06.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS அரியலூர் – ஈச்சங்காடு அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர். … Read more

ZIM vs IND டி20 போட்டி 2024 ! இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு !

ZIM vs IND டி20 போட்டி 2024 ! இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு !

வரும் ஜூலை 6 ஆம் தேதி தொடங்க உள்ள ZIM vs IND டி20 போட்டி 2024 போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. ZIM vs IND : ஜிம்பாபேய்க்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளை விளையாட உள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அத்துடன் ஜூலை 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாணவி ஸ்ரீமதி தாயாரின் மனு நிராகரிப்பு – தேர்தல் அலுவலகத்தில் தர்ணா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாணவி ஸ்ரீமதி தாயாரின் மனு நிராகரிப்பு - தேர்தல் அலுவலகத்தில் தர்ணா?

Vikravandi by election 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாணவி ஸ்ரீமதி தாயாரின் மனு நிராகரிப்பு: விக்கிரவாண்டி1 இடைத்தேர்தல் வருகிற அடுத்த மாதம் ஜூலை 10ம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது. மேலும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிவடைந்தது. இதில் மொத்தம் 64 பேர் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 35 வேட்புமனுக்கள் … Read more

பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் – பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு !

பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் - பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவிப்பு !

ஒடிசாவில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் பெறுவதாக பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் ஒடிசா : ஒடிசாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி தற்போது பாரதிய ஜனதா கட்சி … Read more

ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

ஹரியானாவில் பட்டப்பகலில் புதுமண தம்பதி சுட்டுக்கொலை: ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹன்சி பகுதியில் இருக்கும் பிரபல பூங்கா ஒன்றில் காதல் கல்யாணம் செய்து கொண்ட புதிய தம்பதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  ஹிசார் மாவட்டம் சுல்தான்பூர் கிராமத்தை சேர்ந்த நபருக்கும், பக்கத்து கிராமம் பாடலை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் முன்பு  திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். … Read more