உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு – கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்!!

உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு - கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்!!

Breaking News: உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் புல் ராய் கிராமத்தில் இன்று பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அந்த பகுதியில் பாபா என்ற சாமியார் சத்சங் என்ற இந்து மத பிரசார கூட்டம் நடத்தினார். உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு இந்த கூட்டத்தில் 1000 கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு கடும் நெரிசல் … Read more

புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) ! மின்சார வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) ! மின்சார வாரியத்தின் மூலம் தெரிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாட்டில் புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் செய்வதத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த நிலையில் நாளை சில மாவட்டத்தின் காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படவுள்ளது. புதன்கிழமை நாளை மின்தடை பகுதிகள் (03.07.2024) பேலூர் – ஆத்தூர் ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம். பேரளம் – ஆத்தூர் திருமலம், ஆலத்தூர், உ.வே.புரம், குமாரமங்கலம் பகுதிகள் முழுவதும். தடவூர் – ஆத்தூர் நடுவலூர், புனல்வாசல், … Read more

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024 ! அன்னையின் வரலாறு மற்றும் திருத்தலத்தின் சுவாரஸ்யமான தகவல் !

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024 ! அன்னையின் வரலாறு மற்றும் திருத்தலத்தின் சுவாரஸ்யமான தகவல் !

சிறுவனுக்கு காட்சி அளித்த நாளும்,மோர் விற்ற கால் ஊனமுற்ற முடவனை நடக்க செய்த நாளும், போர்த்து கீசிய மாலுமிகள் கரை சேர்ந்த நாளும் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024. வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024 மரியாள் ஏசுவின் தாய் : தாவீது வழிமுறைகளில் ஒருவரான யோசேப்புக்கு மனஒப்பந்தம் ஆன பெண் தான் மரியா. மரியா பிறக்கும் போதே ஜென்மபாவமில்லாமல் பிறந்தாள். மரியா திருமணத்திற்கு முன் தூய ஆவியால் கருவுற்று இயேசு பிறந்தார். இதனால் மரியா … Read more

சவ் சவ் காய் சட்னி ! மல்லிகை பூ இட்லிக்கு இது சூப்பர் காம்போ தான் !

சவ் சவ் காய் சட்னி ! மல்லிகை பூ இட்லிக்கு இது சூப்பர் காம்போ தான் !

தேங்காய், தக்காளி, புதினா மாதிரி சவ் சவ் காய் சட்னி செஞ்சு பாருங்க. ஒரே மாதிரியான உணவு முறை நம்மை போர் அடிக்க செய்துவிடும். இப்படி சட்னியிலாவது மாற்றம் செய்து பார்க்கலாம். சவ் சவ் காய் சட்னி தேவையானவை : சவ்-சவ் காய் – 2,உளுந்தம் பருப்பு – 3 ஸ்பூன்,குழம்பு கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்,6 பல்பூண்டு,வற்றல் -7புளி தேவையான அளவு ,கறிவேப்பிலை தேவையான அளவு,பெருங்காயத்தூள்,நல்லெண்ணேய் செய்முறை விளக்கம் : சவ்-சவ் காய் தோல் நீக்கி … Read more

பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024 ! New Guide Value நடைமுறைக்கு வந்தது முழு விபரம் உள்ளே !.

பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024 ! New Guide Value நடைமுறைக்கு வந்தது முழு விபரம் உள்ளே !.

தமிழக அரசின் பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024. பத்திர பதிவு துறையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்திற்கு நிர்ணயம் செய்யும் வழிகாட்டி மதிப்பு (Guide Value) புதிதாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் இந்த புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாக பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது. பத்திர பதிவு புதிய வழிகாட்டி மதிப்பு 2024 ஆவண பதிவுகள்: தமிழ்நாடு அரசின் பத்திர பதிவு துறையில் இதுவரை கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் … Read more

மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 ! விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறலாம் !

மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 ! விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறலாம் !

கோவில் நகரமான மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் செய்தி வெளியிட்டுள்ளார். மதுரை ஓதுவார் அர்ச்சகர் பள்ளி மாணவர் சேர்க்கை 2024 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்களில் திருமுறைகளை குறைவின்றி பாடுவதற்காகவும், அனைத்து சாதியினரும் … Read more

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.1,15,790 பணத்தை திருடிய பெண் ஊழியர்கள்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி - ரூ.1,15,790 பணத்தை திருடிய பெண் ஊழியர்கள்

தற்போது திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி யின் போது பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் உண்டியல் பணத்தை திருடியதாக கூறி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுப்பிரமணியசாமி திருக்கோயில் உள்ளது. இது முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற படை வீடுகளில் ஒன்றாகும். அந்த … Read more

பணம் கொடுத்து உதவியவர்களுக்கு  நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல்ராவ் – அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ!!

பணம் கொடுத்து உதவியவர்களுக்கு  நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல்ராவ் - அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ!!

பணம் கொடுத்து உதவியவர்களுக்கு  நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல்ராவ்: தமிழ் சினிமாவில் வைகை புயல் வடிவேலுவுடன் ஜோடிக்கட்டாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் வெங்கல்ராவ். மொட்டை தலையுடன் காணப்படும் அவரின் தோற்றத்தை பார்த்தே சிரிக்காத ரசிகர்களே இல்லை. அப்படி அவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த கந்தசாமி, சீனா தானா 007, எலி என எல்லா படங்களிலும் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். அப்படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்றே சொல்லலாம். … Read more

ஜெயிலுக்கு போன லியோ பட பிரபலம் – மொத்தமாக வாழ்க்கையை மாற்றிய நபர்  – ஷாக்கான ரசிகர்கள்!

ஜெயிலுக்கு போன லியோ பட பிரபலம் - மொத்தமாக வாழ்க்கையை மாற்றிய நபர்  - ஷாக்கான ரசிகர்கள்!

Breaking News ஜெயிலுக்கு போன லியோ பட பிரபலம்: பாலிவுட்டில் முக்கிய பிரபலமாக இருந்து வருபவர் தான் அனுராக் காஷ்யப். இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை. தற்போது இயக்கத்தையும் தாண்டி சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்து வருகிறார். தமிழில் “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS அப்படத்தில் ஆக்டிங்கில் பின்னி பெடலெடுத்த அவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. … Read more

BECIL Content Writer ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் பட்டம் பெற்றவர்களுக்கு Rs.55,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

BECIL Content Writer ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் பட்டம் பெற்றவர்களுக்கு Rs.55,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் BECIL Content Writer ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மாதம் Rs.45,000 முதல் Rs.55,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விவரத்தை காண்போம். BECIL Content Writer ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் … Read more