பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? – ஆய்வில் அதிர்ச்சி தகவல் – மக்களே உஷாரா இருங்க!

பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல் - மக்களே உஷாரா இருங்க!

உலகமெங்கும் விற்பனையாகி வரும் பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா: இன்றைய உலகத்தில் ரோட்டு கடையில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பானி பூரி கடையில் பெரும்பாலான மக்கள் கிடையாக கிடக்கின்றனர். ஆனால் அதன் பின் விளைவுகள் குறித்து யாரும் யோசிப்பதில்லை. இப்படி இருக்கையில் உணவு பாதுகாப்பு துறை சில உணவுப் பொருட்களை பான் செய்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் கேன்சர் … Read more

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் – 2030ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடு நிறுத்தம் !

எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் - 2030ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடு நிறுத்தம் !

தற்போது எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் வரும் 2030ம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடு நிறுத்தம் செய்யப்படுவதால் விண்வெளி மையத்தை பூமிக்கு கொண்டுவர விண்கலம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் விண்வெளி ஆய்வு மையம் : வானில் உள்ள கோள்கள் மற்றும் நடச்சத்திரங்கள், பால்வெளி மண்டலத்தின் செயல்பாடுகள் போன்றவற்றை ஆராய்ச்சி … Read more

கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி – பகீர் கிளப்பும் வீடியோ வைரல்!

கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி - பகீர் கிளப்பும் வீடியோ வைரல்!

சமீபத்தில் கர்நாடகாவில் மின்னலில் இருந்து நூலிழையில் தப்பிய சிறுமி: தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இப்படி தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அந்த மூன்று மாநிலங்களுக்கும் வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மழை என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதில் நனைந்து ஆட்டம் போடாத ஆட்களே இருக்க முடியாது. குறிப்பாக சிறுவர், சிறுமிகள் மொட்டை மாடிக்கு சென்று மயிலை போல ஆட்டம் போடுவார்கள். பெற்றோர்கள் மழையில் … Read more

திருமணமான பெண்களுக்கு பணி இல்லை – ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு !

திருமணமான பெண்களுக்கு பணி இல்லை - ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு !

ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு பணி இல்லை என சர்ச்சை கிளம்பிய நிலையில், அப்போது அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருமணமான பெண்களுக்கு பணி இல்லை ஃபாக்ஸ்கான் நிறுவனம் : பிரபல ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. அத்துடன் திருமண பெண்களை பணியமர்த்தக்கூடாது என்ற எந்த கொள்கை முடிவும் எங்களிடம் இல்லை என்றும், சில பாதுகாப்பு … Read more

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு – முழு தகவல் இதோ !

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு - முழு தகவல் இதோ !

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு வெளியிடடுள்ளது. இதனை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் : தற்போது தமிழக சட்டமன்ற மானிய கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு … Read more

இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

இந்தியாவில் இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை: நாடு முழுவதும் உள்ள மத்திய நெடுஞ்சாலைத் துறை பல்வேறு வழித்தடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. இந்த பக்கம் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் விதமாக சுங்கச்சாவடிகளை இயக்கி வருகிறது. சுங்கச்சாவடி வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு இலவசம். அதே போல் மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், எட்டு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி மோசமான சாலைகளுக்கு சுங்க … Read more

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலைகள் வேலை இடம் கோயம்புத்தூர் தொடக்க நாள் 26.06.2024 கடைசி நாள் 09.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் … Read more

புகைப்பிடித்தால் தொண்டைக்குள் முடி வளருமா? மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல் – போட்டோ வைரல்!

புகைப்பிடித்தால் தொண்டைக்குள் முடி வளருமா? மருத்துவர் சொன்ன ஷாக்கிங் தகவல் - போட்டோ வைரல்!

Breaking news : புகைப்பிடித்தால் தொண்டைக்குள் முடி வளருமா? தற்போதைய காலகட்டத்தில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. புகை வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று கத்தி சொன்னாலும் கூட அதன் வியாபாரம் உயர்ந்து கொண்டே போகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் அதிகமாக புகை பிடித்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களை ஓவர் டேக் செய்து சிறுவர்கள், இளைஞர்கள் அதிகமாக தம் அடித்து வருகின்றனர். இதனால் நுரையீரலில் கேன்சர் ஏற்படும் என்பது தெரிந்தும், அதன் … Read more

Semi final 2 : இந்தியா vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை – மழை பெய்தால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்?

Semi final 2 : இந்தியா vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை - மழை பெய்தால்  எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்?

கிரிக்கெட் ரசிகர்களே Semi final 2 : இந்தியா vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை: IPL போட்டியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த T20 உலகக்கோப்பை 2024 பைனலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 அணிகளுடன் தொடங்கிய இந்த world cup தற்போது சூப்பர் 8 சுற்று முடிந்து அரை இறுதி பெட்டிக்குள் நான்கு அணிகள் அதிரடியாக நுழைந்துள்ளன. அதன்படி இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா சென்றது. Semi final … Read more

தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

செக் மோசடி வழக்கில் தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தரமணி திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தரமணி திரைப்படம் : இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகிய தரமணி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. … Read more