மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாணவர்களுக்கு குட் நியூஸ்... இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: பொதுவாக தமிழகத்தில் இருக்கும் பல்வேறு முக்கிய கோவில் திருவிழாக்களில் மக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக திருவிழா நடக்கும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் … Read more

LIC பாலிசி தாரர்களே எச்சரிக்கை ! லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

LIC பாலிசி தாரர்களே எச்சரிக்கை ! லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

இன்சூரன்ஸ் துறையின் முக்கிய நிறுவனத்தை சேர்ந்த LIC பாலிசி தாரர்களே எச்சரிக்கை. பாலிசி தொடர்பான எந்த வித முடிவுகளையும் எடுக்கும் போது பாலிசிதாரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம். life insurance corporation. LIC பாலிசி தாரர்களே எச்சரிக்கை பாலிசிதாரர்கள் பாலிசிகளை LIC நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு பதிலாக விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறு வகையில் பெறுவதற்கு முன் வந்துள்ளதாக அறிகிறோம். … Read more

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC – குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC - குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

தற்போது கேரள அரசாங்கத்தின் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC, அத்துடன் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி : கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தற்போது திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேரள அரசின் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் கட்டணமானது தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் 40% … Read more

சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 65,000 சம்பளம் !

சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 65,000 சம்பளம் !

AIASL சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியானது. ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் மூலம் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு மாத சம்பளம் Rs. 65,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள் வேலை இடம் சென்னை தொடக்க நாள் 25.06.2024 கடைசி நாள் 06.07.2024 விமான … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ –  காலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் நடந்த நடவடிக்கை!

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ -  காலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் நடந்த நடவடிக்கை!

Breaking news அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ: டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி  மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். திகார்  ஜெயிலில் இருந்து வந்த அவர் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொது தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து மீண்டும் சிறைக்கு … Read more

தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் ! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. வெளிமாநில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க தடை விதிக்கக்கூடாது என்று கூறியதுடன் அந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் வெளிமாநில பஸ்களுக்கு தடை: கடந்த ஜூன் 12 ந் தேதி அன்று தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், … Read more

செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு  மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!!

செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு  மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட தடவை ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார். ஆனால் இப்பொழுது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு  மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!! அதே போல் … Read more

நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!

நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு - மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!!

தமிழகத்தில் உள்ள நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள்1 வழக்கம் போல் ஸ்கூலுக்கு போய் கொண்டிருக்கின்றனர். மேலும் மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு – மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!! … Read more

ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Rs.2,24,400 சம்பளத்தில் பேங்க் வேலை அறிவிப்பு !

ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Rs.2,24,400 சம்பளத்தில் பேங்க் வேலை அறிவிப்பு !

சென்னை ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Repco Bank சார்பாக தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் குறித்து காண்போம். நிறுவனம் ரெப்கோ வங்கி வேலை பிரிவு வங்கி வேலை வேலை இடம் சென்னை தொடக்க நாள் 26.06.2024 கடைசி நாள் 31.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.repcobank.com/ வங்கி வேலைகள் 2024 ரெப்கோ வங்கி … Read more

தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா – பாஸ் வழங்கும் பணி இன்று தொடங்கியது!

தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா - பாஸ் வழங்கும் பணி இன்று தொடங்கியது!

மாணவர்களே ரெடியாகுங்க தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா: தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கி கொண்டு இப்பொழுது டாப்பில் ஒரு நாயகனாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய்1. தற்போது இவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா – பாஸ் வழங்கும் … Read more