மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் – தமிழ்ப்புதல்வன் திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் - தமிழ்ப்புதல்வன் திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

Tamil puthalvan scheme 2024 மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ்: தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள்1 நல்ல மதிப்பெண்கள் பெற வகுப்பில் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மாணவிகளுக்கு “புதுமை பெண்” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த  வகையில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட இருப்பதை முன்னே அறிவித்திருந்தது. … Read more

அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு !

அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு !

ஏழை, எளிய மக்கள் பசியை போக்க தமிழக அரசில் உருவாக்கப்பட்ட அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS அம்மா உணவகம் திட்டம் : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் … Read more

கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம்! முன்னாள் போலீஸ் அதிகாரி சுவாரஸ்ய தகவல் !

கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம்! முன்னாள் போலீஸ் அதிகாரி சுவாரஸ்ய தகவல் !

கேரளாவில் கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம். 1990 களில் நடந்த ருசிகர சம்பவம். கேரளா போலீஸ் வங்கி கொள்ளையில் துப்பு துலக்க ஜோதிடரை நாடியபோது, அவர் கூறியபடி 100 சவரன் நகையையும் மீட்டதாக முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி யாக இருந்த அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம் கேரளாவில் முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி யாக இருந்து ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் தான் பணியில் இருந்த போது … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024 …  “நாம் தமிழர் கட்சி” வேட்பாளரை அறிவித்த சீமான்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024 …  "நாம் தமிழர் கட்சி" வேட்பாளரை அறிவித்த சீமான்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2024: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில்1 8 சதவீதம் மேல் வாக்குகள் பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது சீமானின் நாம் தமிழர் கட்சி2. அதுவே வெற்றியாக கருதிய அக்கட்சி தற்போது விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் வருகிற ஜூலை 10ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதில் தனித்து போட்டியிடுவதாக கூறி சீமான் தெரிவித்து வேட்பாளரையும் அறிவித்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு – விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதி !

மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு - விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதி !

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS மீன்பிடி தடைக்காலம் : தமிழ்நாட்டில் ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் … Read more

குவைத் தீ விபத்து விவகாரம் – உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!

குவைத் தீ விபத்து விவகாரம் - உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!

உலகையே உலுக்கிய குவைத் தீ விபத்து விவகாரம்: தற்போது உலக முழுவதும் பேசி கொண்டிருக்கும் செய்தி என்றால் அது குவைத் தீ விபத்து பற்றி தான். சில நாட்களுக்கு முன்னர் தெற்கு குவைத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அதிகமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக 46 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரில் உயிரிழந்தனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரும், கேரளாவை சேர்ந்த 23 பேரும் அடங்கும். … Read more

UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024! தபால் அனுப்பி விண்ணப்பிக்கலாம் !

UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024! தபால் அனுப்பி விண்ணப்பிக்கலாம் !

இந்திய அரசின் தனித்துவ அடையாளமான UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024. , டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் வெவ்வேறு ஆலோசகர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. UIDAI ஆதார் ஆணையத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024 நிறுவனம் ஆதார் துறை வேலை பிரிவு மத்திய அரசு வேலை பணியிடங்களின் எண்ணிக்கை 10 எப்படி விண்ணப்பிப்பது தபால் அதிகாரப்பூர்வ இணையதளம் … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.06.2024) ! பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.06.2024) ! பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் இதோ !

மின்சார வாரியத்தின் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.06.2024) முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (15.06.2024) JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS கரூர் – வேப்பம்பாளையம் சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம். கரூர் – எஸ்.வெள்ளாளபட்டி சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், … Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் … அகவிலைப்படி உயர்வு? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் … அகவிலைப்படி உயர்வு? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Dearness Allowance Hike 2024 அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: தமிழக அரசில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்காக பல திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2016ம்  ஆண்டு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”  2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டு ஜனவரி … Read more

8ம் வகுப்பு படித்திருந்தால் BECIL நிறுவனத்தில் வேலை 2024 ! 258 பணியிடங்கள் அறிவிப்பு !

8ம் வகுப்பு படித்திருந்தால் BECIL நிறுவனத்தில் வேலை 2024 ! 258 பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசில் 8ம் வகுப்பு படித்திருந்தால் BECIL நிறுவனத்தில் வேலை 2024. டெல்லியில் அமைந்துள்ள மின்னணு ஊடக கண்காணிப்பு மையத்தில் பணிபுரிய பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடத்துவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு படித்திருந்தால் BECIL நிறுவனத்தில் வேலை 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனம்: இந்திய ஒளிபரப்பு பொறியியல் ஆலோசனை நிறுவனம் வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள் பெயர் … Read more