கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

தரம் குறைந்த நகை செய்ததால் கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல். நகைப்பட்டறை உரிமையாளர் உள்பட 2 பேரை சினிமா பட பாணியில் காரில் கடத்தி ரூ.42 லட்சம் கேட்டு மிரட்டிய சிவகங்கை கும்பல். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் கோவை R .S புரம் பொன்னையராஜ புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 40 வயதான செந்தில்குமார் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 17 ந் தேதி இரவு தனது அக்காள் … Read more

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் – ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் - ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு !

தற்போது தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவர் எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் : தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிகுமாரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக எஸ்.மணிகுமார் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மணிகுமாரின் 70வது வயது வரை … Read more

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மரணம்… மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மரணம்… மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Breaking news இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மரணம்: இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொடி கட்டி பறந்தவர் தான் டேவிட் ஜான்சன். இவர் கடந்த  1996 ஆம் ஆண்டு டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ஜான்சன் அறிமுகமானார். இதனை தொடர்ந்து  அவருடைய கிரிக்கெட் கெரியரில் இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அவர் 39 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 125 விக்கெட்டுகளை வீழ்த்தி … Read more

கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? – முழு தகவல் இதோ !

கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? - முழு தகவல் இதோ !

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளச்சாராய மரணம் ஆறுதல் கூற கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய் ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளக்குறிச்சி : தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் 42 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, சேலம், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல்நிலை … Read more

அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

kollywood cenima update: அரண்மனை 4 முதல் ராசாவதி வரை: சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருவதை நம் அறிந்த ஒன்று தான். பொதுவாக புதிய படங்கள் வெளியான மூன்று வாரங்களில் ஓடிடியில் ரிலீசாகி விடும். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி முதலில் கோலிவுட்டில் வெளியான படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்று பார்த்தால், 100 கோடி வசூலித்த … Read more

மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா ? ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறதா ?

மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா ? ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறதா ?

விரைவில் மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா. தமிழக மாநகராட்சிகள் அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை இணைத்து மதுரை மாநகராட்சி மீண்டும் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா மதுரை மாநகராட்சி: மதுரையானது கடந்த 1971 ம் ஆண்டு மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. அப்போது 52 சதுர கி.மீ உடன் 72 வார்டுகளாக அதன் எல்லை இருந்தது. பின்னர் மக்கள் தொகை பெருக்கத்தினால் அதன் … Read more

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை !

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர்களின் நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கள்ளச்சாராயம் : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிப்படைந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டயாலிசிஸ் சிகிச்சை : ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் … Read more

ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு ! பெங்களூர் பெண் என்ஜினீயர் நூலிழையில் உயிர் தப்பினார் !

ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு ! பெங்களூர் பெண் என்ஜினீயர் நூலிழையில் உயிர் தப்பினார் !

பெங்களூரு சார்ஜபுராவில் பெண் என்ஜினீயர் ஒருவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு. நல்ல வேலையாக அவர் அந்த பெட்டியின் உள்ளே கை விடாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு Join WhatsApp Channel பார்சலில் வந்த பாம்பு: தற்சமயம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என்பது மக்களிடையே பெரும் மோகமாகி விட்டது. இவ்வாறு … Read more

விஜய்யின் “கத்தி” படத்திலிருந்து Delete செய்த சூப்பர் காட்சி.. இந்த சீனையா டெலீட் செஞ்சீங்க? வீடியோ வைரல்!

விஜய்யின் "கத்தி" படத்திலிருந்து Delete செய்த சூப்பர் காட்சி.. இந்த சீனையா டெலீட் செஞ்சீங்க? வீடியோ வைரல்!

திரையுலகின் முக்கிய நட்சத்திரமான விஜய்யின் “கத்தி” படத்திலிருந்து Delete செய்த சூப்பர் காட்சி: கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்1. இவர் நடித்த எல்லா திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி பல படங்கள் 100 கோடி வசூலை தாண்டி வசூல் செய்துள்ளது. அவரின் சினிமா கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தான் கத்தி. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு … Read more

விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு – தேர்தல் ஆணையம் உத்தரவு !

விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு - தேர்தல் ஆணையம் உத்தரவு !

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு விரைவில் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகரில் EVM ஆய்வு : கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். … Read more