சவுதி அரேபியாவில்  ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு – 2760 பேர் வெப்ப அலையால் பாதிப்பு!

சவுதி அரேபியாவில்  ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு - 2760 பேர் வெப்ப அலையால் பாதிப்பு!

உலகின் முக்கிய பகுதியான சவுதி அரேபியாவில்  ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு: உலகின் பல்வேறு நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா பகுதியில் 48 டிகிரி செல்சியஸ் க்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வருடந்தோறும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் பக்ரீத்2 பண்டிகை இன்று உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் ஏரியாக்களின் முழு விவரம் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் ஏரியாக்களின் முழு விவரம் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.06.2024) முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.06.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS தேனி – வீரபாண்டி டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் … Read more

திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

காட்டு விலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை யை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை JOIN WHATSAPP TO GET DAILY NEWS பள்ளியில் புகுந்த சிறுத்தை : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் இன்று சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் … Read more

ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு – இராமலிங்க பிரதிஷடை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு - இராமலிங்க பிரதிஷடை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

தென் இந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு. கோவிலில் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு நாளை விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனால் நாளை பகல் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு விபீஷணர் பட்டாபிஷேகம்: தென் காசியாக கருதப்படும் ராமேஸ்வரம் கோவிலில் ஒவ்வொரு வருடமும் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன் … Read more

கொல்கத்தா அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து – தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் !

கொல்கத்தா அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து - தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் !

கொல்கத்தா அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படை வீரகள் வரவழைக்கப்பட்டு தீ பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தா அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து JOIN WHATSAPP TO GET DAILY NEWS கொல்கத்தா – அக்ரோபோலிஸ் வணிக வளாகம் : மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அக்ரோபோலிஸ் என்னும் வணிக வளாகம் அமைந்துள்ளது. மொத்தம் 21 மாடிகளைக் கொண்ட இந்த வணிக வளாகத்தின் 3 வது மாடியில் இன்று … Read more

ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு… இனி இத செஞ்சா அவ்வளவு தான் – உணவு பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை!!

ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு… இனி இத செஞ்சா அவ்வளவு தான் - உணவு பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு ரேஷன் கடை1 வாயிலாக மலிவான விலையில் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசு2 மக்களுக்காக வழங்கும் திட்டங்களையும் நியாய விலை கடை மூலமாக தான் வழங்கி வருகிறது. மேலும்  ரேஷன் கடைகளில் ஊழல் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. … Read more

TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 – போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 - போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

தமிழ்நாடு மாநகர போக்குவரத்து கழகத்தில் 1 வருடம் TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக போக்குவரத்துக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNSTC தொழில் பழகுநர் பயிற்சி 2024 JOIN WHATSAPP TO GET TN DAILY NEWS அமைப்பின் பெயர் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயிற்சி விவரம் : தொழில் பழகுநர் பயிற்சி – 1 வருடம் அடிப்படை தகுதி : தொழில் பழகுநர் பயிற்சி பெற அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி … Read more

ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை – நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் !

ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை - நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து வரம் ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூன் 20 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஜி 7 மாநாடு : தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. … Read more

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி!

ஒரு வருடமாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ந்து செந்தில் பாலாஜி 30 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் ஒரு வருடம் ஆன போதிலும் தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இப்பொழுது வரவு … Read more

எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! தமிழக அரசிற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் !

எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! தமிழக அரசிற்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம் !

பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம். SRM ஹோட்டலின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததால் சொந்தமான இடத்தை சுற்றுலாத்துறை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எஸ்ஆர்எம் குழுமத்தினர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள தயார் என்றும், திருச்சி SRM ஓட்டலில் கட்டடம் உள்ளிட்ட சொத்துக்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் ! JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் : … Read more