மும்பையில் பயங்கரம்.. கோன் ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல் – ஆன்லைன் ஆர்டரால் ஷாக்கான பெண்!!

மும்பையில் பயங்கரம்.. கோன் ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல் - ஆன்லைன் ஆர்டரால் ஷாக்கான பெண்!!

Ice Cream Cone Human Finger மும்பையில் பயங்கரம்.. கோன் ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல் இன்றைய சமுதாயத்தில் வாழும் பெரும்பாலான பெண்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஒரு பெண் ஐஸ்கீரிம் ஆன்லைனில் ஆர்டர் செய்த நிலையில் பார்சலை திறந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளார். அதாவது மும்பையில் மலாட் பகுதியில் வாழும் பெண் ஒருவர் ஆன்லைனில் கோன் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பார்சல் … Read more

தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு நகை மதிப்பீட்டில் முன் அனுபவம் பெற்றிருந்தால் போதும். இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதிற்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPPTO GET TN JOB NOTIFICATION வங்கியின் பெயர் : தமிழ்நாடு கூட்டுறவு … Read more

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

NEET UG 2024 நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு: நடப்பாண்டில் மே 5ம் தேதி நடைபெற்ற நீட்(Neet) தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது என பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக பெரும்பாலான மாணவர்கள் புகார்களை முன் வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த இந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக 1500 மாணவர்களுக்கு  கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை … Read more

புதுச்சேரி விஷவாயு எதிரொலி… இரண்டு 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை!!

புதுச்சேரி விஷவாயு எதிரொலி... இரண்டு 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை!!

School Holidays 2024 புதுச்சேரி விஷவாயு எதிரொலி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின்  கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில்  கடந்த 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் புதுசேரியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தான்  மூதாட்டி செந்தாமரை (72) என்ற மூதாட்டி கழிவறைக்கு சென்ற … Read more

குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!!

kuwait fire accident குவைத் தீ விபத்து விவகாரம்: குவைத் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான 6 மாடி  அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.06.2024) ! மின்சார வாரியம் வெளியிட்ட மின்தடை பகுதிகளின் முழு விவரம் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.06.2024) ! மின்சார வாரியம் வெளியிட்ட மின்தடை பகுதிகளின் முழு விவரம் !

மின்சாரவாரியத்தின் சார்பாக துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.06.2024) குறித்த முழு விவரம் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (14.06.2024) தஞ்சாவூர் – வடசேரி வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி போன்ற பகுதிகளில் நாளை முழு … Read more

TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னை, கரூர், திருச்சி மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !

TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னை, கரூர், திருச்சி மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !

TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் ஆலையில் பயிரிடுதல் ஆலோசகர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, கரூர் மற்றும் திருச்சியில் உள்ள பிரிவில் பணிபுரிவதற்கான ஆலோசகரை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை கீழே காணலாம். TNPL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் பணிபுரியும் இடம்: சென்னை, கரூர், திருச்சி காலிப்பணியிடங்கள் பெயர் … Read more

8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! வேலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! வேலூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

வேலூர் மாவட்ட OSC மையத்தில் 8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024. சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் உட்பட பல காலிப்பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்களை கீழே காணலாம். 8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 வகை: தமிழ்நாடு அரசு வேலை 2024 அமைச்சகம்: சமூக நலத்துறை அமைச்சகம் மையம்: ஒருங்கிணைந்த சேவை மையம் … Read more

குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 40 இந்தியர்கள் பலி!!

kuwait terrible fire accident குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 40 பேர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த … Read more

உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை – யுஜிசி அறிவிப்பு !

உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை - யுஜிசி அறிவிப்பு !

பல்கலைகழகங்களில் நடப்பு கல்வியாண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை: பல்கலைக்கழக மானியக்குழுவின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன், திறந்த மற்றும் தொலைதூர கற்றல் முறைகளில் பயில ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கு இரண்டு முறை … Read more