CSB வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூர் மாவட்ட கிளையில் Regional Business Head பணி அறிவிப்பு !

CSB வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூர் மாவட்ட கிளையில் Regional Business Head பணி அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Catholic Syrian Bank சார்பில் CSB வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள Regional Business Head பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் CSB கத்தோலிக்க சிரியன் வங்கி வேலை பிரிவு வங்கி வேலை வேலை இடம் கோயம்புத்தூர் எப்படி விண்ணப்பிப்பது ஆன்லைனில் தொடக்க நாள் 18.06.2024 கடைசி … Read more

ஜிம்பாப்வே தொடரில் ரோஹித் – கோலி – பும்ராவுக்கு ஓய்வு … வெளியான முக்கிய காரணம்?

ஜிம்பாப்வே தொடரில் ரோஹித் - கோலி - பும்ராவுக்கு ஓய்வு … வெளியான முக்கிய காரணம்?

T20 உலக கோப்பைக்கு பிறகு நடக்க இருக்கும் ஜிம்பாப்வே தொடரில் ரோஹித் – கோலி – பும்ராவுக்கு ஓய்வு: ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த T20 உலக கோப்பை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்றில் அடியெடுத்து வைத்துள்ள இந்திய அணி ரோஹித் கேப்டன்சியில் கப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே தொடர் குறித்து … Read more

பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச்சான்றிதழ்கள் தயாரிப்பு – இருவர் கைது !

பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச்சான்றிதழ்கள் தயாரிப்பு - இருவர் கைது !

தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச்சான்றிதழ்கள் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போலிச்சான்றிதழ் தயாரிப்பு : அண்ணாமலை பல்கலைக்கழகம் பெயரில் போலிச்சான்றிதழ் தயாரித்தாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் மற்றும் அவரது உதவியாளர் நாகப்பன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட போலிச்சான்றிதழ்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மடிக்கணினி, … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்? … கவுதம் கம்பீர் திட்டம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்? … கவுதம் கம்பீர் திட்டம் என்ன?

Breaking News இந்திய கிரிக்கெட் அணியின் Fielding Coach ஆக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்? தற்போது நடைபெற்று வரும் T20 உலக கோப்பை1 போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து டிராவிட் ஓய்வு பெற இருக்கிறாரர். அவரை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்படலாம் என ICC நிர்வாகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கவுதம் கம்பீர் சமீபத்தில் நடந்து முடிந்த IP2L போட்டியில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக இருந்து அணியின் … Read more

TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனத்தின் சார்பாக TNPL உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை வேலை இடம் கரூர் மாவட்டம் – தமிழ்நாடு … Read more

மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் மனிதர்களை வைத்து மனித கழிவுகளை சுத்தம் செய்தால் சிறை தண்டனை: இந்த உலகத்தில் எல்லா வேலைகளும் சுலபமாக செய்ய டெக்னாலஜி டெவலப் ஆகி வருகிறது. ஆனால் மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் சூழ்நிலை மட்டும் இப்பொழுது வரை மாறாமல் இருக்கிறது. சாக்கடையில் இறங்கி கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். விஷவாயு தாக்கி பல உயிர்கள் இறந்த போதிலும் பணியாளர்கள் ஒரு வயிறு சோற்றுக்காக தொடர்ந்து இந்த பணிகளை பின்பற்றி … Read more

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு – தேர்வாணையம் அறிவிப்பு!

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு - தேர்வாணையம் அறிவிப்பு!

Plus 2 supplementary exam 2024 பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இந்த தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதனை தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக அரசு துணை தேர்வு வருகிற ஜூன் 24ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. இந்த … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.06.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு இருக்கும் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.06.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு இருக்கும் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.06.2024) முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.06.2024) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS மல்லாங்கிணறு – விருதுநகர் மல்லாங்கிணறு 33 – வலையங்குளம், அழகியநல்லூர், நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் விருதுநகர் – விருதுநகர் … Read more

இனி தோனி இல்லனாலும் பரவலா… ருதுராஜ் எடுத்த புது அவதாரம் … தல சிஷ்யனா சும்மா வா…, வீடியோ வைரல்!!

இனி தோனி இல்லனாலும் பரவலா… ருதுராஜ் எடுத்த புது அவதாரம் … தல சிஷ்யனா சும்மா வா…, வீடியோ வைரல்!!

IPL 2024 இனி தோனி இல்லனாலும் பரவலா… ருதுராஜ் எடுத்த புது அவதாரம்: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூலிழை வித்தியாசத்தில் பிளே ஆப் உள்ளே செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இந்த ஆண்டு தோனி கேப்டன் பதவியை ருதுராஜ்-க்கு வழங்கினார். அடுத்த ஆண்டு MS தோனி தனது ஓய்வு குறித்து அறிவிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தோனி ஓய்வு பெற்றால் CSK நிலைமை என்ன என்று ரசிகர்கள் பலரும் கேள்வி … Read more

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

Madurai மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS செயற்கை கருத்தரித்தல் மையம் : தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயல்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் தற்போது சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதை போன்று மதுரையில் உள்ள ராஜாஜி அரசு … Read more