தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024) ! காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.05.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET POWER CUT NEWS திருவள்ளூர் – பொன்னேரி துணை மின் நிலையம் டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், … Read more

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? – முழு தகவல் இதோ !

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? - முழு தகவல் இதோ !

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு. இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த நிலையில், அந்த வகையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கான விண்ணப்பதிவுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு JOIN WHATSAPP TO … Read more

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார் – எதற்காக தெரியுமா?

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார் - எதற்காக தெரியுமா?

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்: தேனி மாவட்டத்தில் பதுங்கி இருந்த சவுக்கு சங்கரை கோவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் வந்த காரில் கஞ்சா இருப்பதை பார்த்த போலீஸ் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு உட்பட பல வழக்குகள் கீழ் பதிவு செய்யப்பட்டது. தற்போது கோவை சிறையில் இருந்து வரும் அவர் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய … Read more

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி - அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி. கோபி செட்டியாம்பாளையத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பரண் கிடாய் பூசையில் ஆட்டுக்கிடாவை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட பூசாரி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பூசாரி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்டுகிடாயை வெட்டி அதன் ரத்தத்தை குடித்த பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் திருவிழாவில் ஆட்டு … Read more

பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் – காவல்துறையினர் தீவிர விசாரணை!!

பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் - காவல்துறையினர் தீவிர விசாரணை!!

பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல்: நாடாளுமன்ற தேர்தல் தற்போது பரபரப்பாக அரங்கேறி வரும் நிலையில், இப்பொழுது வரை 5 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. வருகிற ஜூன் 1ம் தேதியுடன் நாடாளுமன்ற தேர்தல் மொத்தமாக முடிவுக்கு வர இருக்கிறது. எனவே அடுத்த கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி தொடர்ந்து மக்களின் வாக்குகளை சேகரிக்க பரப்புரையாற்றி வருகின்றனர். குறிப்பாக இரு கட்சியினரும் தங்களுக்கு இருக்கும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். உடனுக்குடன் … Read more

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை – கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை - கடல் சீற்றம் அதிகரித்ததால் நடவடிக்கை !

சுற்றுலாப்பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை. ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டு செல்கிறது. மேலும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வருவது வழக்கம். ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சென்று அந்த காட்சியினை கண்டு மகிழ்வர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனுஷ்கோடி செல்ல தடை : இந்நிலையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்தை … Read more

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்!!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கு தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது./ அதாவது கடந்த மே 4ம் தேதி ஜெயக்குமார் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருடைய உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக அவரது பல் இடுக்கில் பாத்திரம் விலக்கும் இரும்பு கம்பி துகள் சிக்கி இருந்தது. உடனுக்குடன் செய்திகளை … Read more

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு – கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு - கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு. இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2023-2024 ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி வரலாற்றில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த ஈவுத்தொகையாகும். மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு JOIN WHATSAPP TO GET DAILY … Read more

இந்தியன் 2 “பாரா” பாடல் வெளியானது – அனிருத்தின் தரமான சம்பவம் பார்க்க போறீங்க?

இந்தியன் 2 "பாரா" பாடல் வெளியானது - அனிருத்தின் தரமான சம்பவம் பார்க்க போறீங்க?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றி கொண்டாடி வரும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன். எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் அவரின் அற்புதமான நடிப்பை பார்த்து மயங்காத ஆட்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். 28 வருடங்களுக்கு பிறகு முன்பு வெளியான இந்தியன் படத்தின் பார்ட் 2 தான் தற்போது வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படம். உடனுக்குடன் … Read more

வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம் – சென்சார் போர்டு அனுமதி மறுத்த நிலையில் படக்குழு முடிவு !

வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம் - சென்சார் போர்டு அனுமதி மறுத்த நிலையில் படக்குழு முடிவு !

வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் ரயில் என மாற்றம். படத்தின் தலைப்பிற்கு சென்சார் போர்டு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்ததால் படத்திற்கு வேறொரு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS வடக்கன் திரைப்படத்தின் டைட்டில் மாற்றம் : எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள வடக்கன் திரைப்படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் தலைப்பிற்க்கு மறுப்பு தெரிவித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள். படத்தின் தலைப்பினை மாற்றினால் … Read more